News August 3, 2024
ஆகஸ்ட் 3: வரலாற்றில் இன்று!

*1858 – இலங்கை ரயில் சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார். *1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர். *1976 – காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.*1990 – கிழக்கு இலங்கையில் காத்தான்குடியில் பள்ளிவாசலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
Similar News
News December 5, 2025
இந்தியாவில் ரஷ்ய அதிபர் புடின் PHOTOS

நேற்றிரவு இந்தியாவில் தரையிறங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து புடின், தான் வழக்கமாக பயணிக்கும் காரில் ஏறாமல், பிரதமர் மோடி காரில் பயணித்தார். இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. புடின் வருகை தொடர்பான போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 5, 2025
விமானப்படையில் வேலை, டிகிரி போதும்: APPLY NOW

விமானப்படையில் Flying and Ground Duty பணிகளில் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 20 – 26 வயது வரை. தகுதி: திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப பிரிவில் தரைத்தளப் பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு: உடற்தகுதி, உளவியல் சோதனை, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.14. விண்ணப்பிக்க இங்கே <
News December 5, 2025
இன்று உலக மண் தினம்.. ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

உணவின் தொடக்கம் இந்த மண். பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் நம்பி இருப்பது இந்த மண்ணைதான். ஆனால், நாம் மண் பற்றி சிந்திக்கிறோமா? இல்லை! அதை சிந்திப்பதற்கான நாள்தான் இன்று. குறைந்து வரும் மண்வளம், மாசுபாடு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக மண் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னெடுக்க காரணமாக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் பிறந்தநாளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


