News August 3, 2024
ஆகஸ்ட் 3: வரலாற்றில் இன்று!

*1858 – இலங்கை ரயில் சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார். *1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர். *1976 – காந்திகிராம் கிராமியப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.*1990 – கிழக்கு இலங்கையில் காத்தான்குடியில் பள்ளிவாசலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
Similar News
News December 18, 2025
₹1-க்கு 1 GB டேட்டா

இன்டர்நெட் சேவை இன்றியமையாததாக மாறிவிட்ட நிலையில், இன்டர்நெட் வசதியை அதிகரிக்க, ‘<<18294065>>PM Wani<<>>’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம், தங்கள் சேவையில் இணையும் பயனர்களுக்கு ₹1-க்கு 1 GB Wi-Fi டேட்டா தருவதாக ‘டப்பா’ நெட்வொர்க் அறிவித்துள்ளது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், 2025-ல் மட்டும் நாடு முழுவதும் 73,128 பொது Wi-Fi ஹாட்ஸ்பாட்களை அமைத்துள்ளது குறிப்பிட்டுள்ளது.
News December 18, 2025
உக்ரைனுக்கு புடின் வார்னிங்!

அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க மறுத்தால் போர் தீவிரமடையும் என உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பை விரிவாக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனிடையே, USA, ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால், நேட்டோவில் சேரும் முடிவை கைவிட பரிசீலிப்போம் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
ஜனவரியில் திமுகவின் அடுத்த மாநாடு

திமுக இளைஞரணியின் அடுத்த மண்டல மாநாடு ஜனவரி 24-ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதல் மாநாடு திருவண்ணாமலையில் நடந்துமுடிந்த நிலையில், அடுத்த மாநாட்டை தென் மாவட்டமான விருதுநகரில் நடத்தவும், அதற்கு அடுத்த மாநாட்டை டெல்டாவில் ( நாகை அல்லது திருவாரூரில்) நடத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால், அனைத்து பகுதிகளையும் கவர் செய்ய இந்த முடிவை திமுக எடுத்துள்ளதாம்.


