News May 15, 2024

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு

image

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள், கல்வி மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை <>https://www.dge.tn.gov.in/<<>> இந்த இணையதளத்தில் அறியலாம்.

Similar News

News December 31, 2025

அனைவருக்கும் மாதம் ₹5,000 தரும் சூப்பர் திட்டம்

image

மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ₹5000 வரை பென்ஷன் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் மாதம் ₹210-யை முதலீடு செய்தால், 60 வயதுக்கு பின் மாதம் ₹5,000 கிடைக்கும். 40 வயதுக்குட்பட்டவர்கள் இதில் சேரலாம். இதற்கு வங்கிக்கு சென்று, APY படிவத்தை நிரப்பி உரிய ஆவணத்துடன் சமர்ப்பியுங்கள். இதற்கான தொகையை npscra.nsdl.co.in வழியாக செலுத்தலாம். SHARE.

News December 31, 2025

அனைவருக்கும் மாதம் ₹5,000 தரும் சூப்பர் திட்டம்

image

மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ₹5000 வரை பென்ஷன் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் மாதம் ₹210-யை முதலீடு செய்தால், 60 வயதுக்கு பின் மாதம் ₹5,000 கிடைக்கும். 40 வயதுக்குட்பட்டவர்கள் இதில் சேரலாம். இதற்கு வங்கிக்கு சென்று, APY படிவத்தை நிரப்பி உரிய ஆவணத்துடன் சமர்ப்பியுங்கள். இதற்கான தொகையை npscra.nsdl.co.in வழியாக செலுத்தலாம். SHARE.

News December 31, 2025

அடுத்த 2 ஆண்டுகளுக்கு சாலை வரி கிடையாது

image

மின்சார வாகனங்களுக்கு சாலை வரியில் 100% வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சலுகை 2027, டிச.31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் EV வாகனங்களின் பயன்பாடு 7.8% ஆக உயர்ந்துள்ள நிலையில், அதை தக்கவைக்கவும், ‘தமிழ்நாடு மின்சார வாகனக்கொள்கை’ 2023-ன் நோக்கங்களை எட்டவும் இந்த வரிச்சலுகை பயன்படும் என அரசு விளக்கமளித்துள்ளது.

error: Content is protected !!