News March 18, 2024
விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News January 7, 2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

குறள் வார விழாவினை முன்னிட்டு ஜன.21 அன்று திருப்பூரில் நடைபெற உள்ள குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கான மாவட்ட அளவில் முதல் நிலை எழுத்து தேர்வு ஜன.9 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சியர் அலுவலகம் அல்லது 045622596 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
News January 7, 2026
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

குறள் வார விழாவினை முன்னிட்டு ஜன.21 அன்று திருப்பூரில் நடைபெற உள்ள குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கான மாவட்ட அளவில் முதல் நிலை எழுத்து தேர்வு ஜன.9 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சியர் அலுவலகம் அல்லது 045622596 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
News January 7, 2026
இராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழா பச்சை பரப்புதலுடன் தொடங்கி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் 8-ம் நாளான இன்று இரவு இராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள் மற்றும் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


