News March 18, 2024

விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 14, 2026

விருதுநகர்: பெண்ணை மிரட்டி ரூ.80 லட்சம் பறிப்பு; போலீஸ் கைது.!

image

விருதுநகர், ஆமாத்தூரைச் சேர்ந்த ஏட்டு சுந்தர்ராஜ் (35) என்பவர், விருதுநகரைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாரத்தை கூறி பெண்ணுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். மேலும் அவரது மகளை டாக்டருக்கு படிக்க வைப்பதாக கூறி ரூ.80 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரில் சுந்தர்ராஜ் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

News March 14, 2026

சிவகாசி: வாகன சோதனையில் சிக்கிய பட்டாசுகள்

image

வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் விலக்கில் எஸ்.ஐ., முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் முழுமை அடையாத 30 ஷாட் கொண்ட 350 பாக்கெட் பேன்சி ரக பட்டாசுகள் இருப்பது தெரிய வந்தது. லோடு ஆட்டோவுடன் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, மார்க்கநாதபுரம் டிரைவர் இம்மானுவேலை (28) கைது செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 14, 2026

சிவகாசி: வாகன சோதனையில் சிக்கிய பட்டாசுகள்

image

வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் விலக்கில் எஸ்.ஐ., முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் முழுமை அடையாத 30 ஷாட் கொண்ட 350 பாக்கெட் பேன்சி ரக பட்டாசுகள் இருப்பது தெரிய வந்தது. லோடு ஆட்டோவுடன் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து, மார்க்கநாதபுரம் டிரைவர் இம்மானுவேலை (28) கைது செய்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!