News March 18, 2024

விதை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விதை விற்பனையாளர்கள் புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News January 1, 2026

விருதுநகர் மக்களே அரசு பஸ்ஸில் பிரச்னையா.!

image

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து 94450 30516 இந்த எண்ணல் புகார் தெரிவிக்கலாம். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News January 1, 2026

விருதுநகர்: வயிற்று வலியால் பரிபோன உயிர்

image

சிவகாசி அருகே சேர்வைக்காரன்பட்டியை முத்துக்கருப்பன் என்பவரது மனைவி செல்வி(33). செல்விக்கு பாலமுருகன் என்ற மகனும் பவானி(10) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சிறுமி பவானி அருப்புக்கோட்டை அருகே போடம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டு அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இன்று உயிரிழந்தார். இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News January 1, 2026

சிவகாசி அருகே மது பாரில் லோடுமேன் மீது தாக்குதல்

image

சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரை சேர்ந்தவர் லோடுமேன் வனபாண்டி (20). இவர் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள மது பாரில் மது அருந்தியுள்ளார். அப்போது அவருக்கும் ,ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்த மாரியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டது.அப்போது ஆத்திரமடைந்த மாரியப்பன் அவரது ஆதரவாளர்கள் கார்த்திகேயன், மணிமாறன், மாரீஸ்வரன் ஆகியோர் வனபாண்டியை கல்லால் தாக்கினர். இதில் வனபாண்டி பலத்த காயமடைந்தார்.

error: Content is protected !!