News July 11, 2024
அசாம் வெள்ளம்: பலி 84ஆக உயர்வு

அசாமில் கடந்த மாதம் முதல் கன மழை பெய்கிறது. இதனால் அங்கு உள்ள முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்களில் வெள்ளம் புகுந்து உள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. 27 மாவட்டங்களை சேர்ந்த 14.39 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1.57 லட்சம் பேர் அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்துக்கு மேலும் 5 பேர் உயிர் இழந்ததால், பலி எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது.
Similar News
News November 20, 2025
உலகின் மீள நீளமான 7 நதிகள்!

நதிகள் என்பவை ஒவ்வொரு கண்டத்தின் நிலப்பரப்பிலும் ஆழமாக பதிந்திருக்கும் பூமியின் ரத்த நாளங்கள் போன்றவை. உலகிலேயே மிகவும் நீளமாக உள்ள நதி 11 நாடுகள் வழியாக பாய்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல நமது கங்கை நதியை விட மூன்று மடங்கும் அதிக நீளம் கொண்டது. எந்த நதி என்று தெரிந்து கொள்ளவும், உலகின் மிக நீளமான மற்ற நதிகள் எதுவென்று அறியவும் மேலே SWIPE பண்ணுங்க.
News November 20, 2025
BREAKING: தமிழக அரசுக்கு வெற்றி.. பரபரப்பு தீர்ப்பு

பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஒரு நியாயமான காலத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஒரு மாநிலத்திற்கு 2 அதிகார அமைப்புகள் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மசோதா காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டால் கோர்ட் ஆய்வு செய்யும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால், TN அரசுக்கு கிடைத்த வெற்றி என அரசு தரப்பினர் கொண்டாடுகின்றனர்.
News November 20, 2025
BREAKING: தமிழக அரசுக்கு வெற்றி.. பரபரப்பு தீர்ப்பு

பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஒரு நியாயமான காலத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஒரு மாநிலத்திற்கு 2 அதிகார அமைப்புகள் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மசோதா காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டால் கோர்ட் ஆய்வு செய்யும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால், TN அரசுக்கு கிடைத்த வெற்றி என அரசு தரப்பினர் கொண்டாடுகின்றனர்.


