News August 19, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: பிரபல ரவுடியின் மனைவி கைது

image

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவியை, ஆந்திராவில் தமிழக சிறப்புப்படை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 22 பேரை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் திடீர் திருப்பமாக, சுரேஷின் மனைவி பொற்கொடியை ஆந்திராவில் கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு போலீஸ் அழைத்து வருகிறது.

Similar News

News March 31, 2026

ரேஷன் அட்டைகளுக்கு GOOD NEWS

image

ரேஷன் அட்டைகளுக்கான 3 முக்கிய அறிவிப்புகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
*3 மாதங்களுக்கான உணவு தானியங்கள் ஏப்ரலில் ஒன்றாக வழங்கப்படும் என மத்திய உணவு & பொது விநியோகத்துறை அறிவித்துள்ளது.
*e-KYC கட்டாயமாக்கப்படும். 6 மாதங்களுக்கு மேல் பொருள்கள் வாங்காதோரின் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும். *ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்படாவிடில், அட்டைகள் செயலிழக்கும். SHARE

News March 31, 2026

கேரளாவில் மகளிருக்கு ₹2,500 கூப்பன்.. பாஜக வாக்குறுதி

image

கேரளாவில் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு ₹2,500 மதிப்பிலான மாதாந்தர மளிகை மற்றும் மருந்து கூப்பன் வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது. பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒணம், கிறிஸ்துமஸ் விழாக்களில் ஏழைகளுக்கு இலவசமாக 2 சிலிண்டர்கள் வழங்கப்படும், AIMS ஹாஸ்பிடல், வீடுகளும் மாதம் தோறும் 20,000 லிட்டர் இலவச தண்ணீர் உள்ளிட்ட வாக்குறுதிகள் உள்ளன.

News March 31, 2026

AI டேட்டா சென்டர்கள்… வெப்பம் உயரும் அபாயம்

image

AI டேட்டா சென்டர்கள் அதனை சுற்றியுள்ள பகுதிகளை வெப்பத் தீவுகளாக மாற்றுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பம் 10 கி.மீ வரை பரவுவதாகவும், இதனால் 34 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் AI டேட்டா சென்டர்கள் வேகமாக அமைக்கப்படும் நிலையில், இந்த ‘வெப்பத் தீவு’ பிரச்சனை கவலையை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!