News February 13, 2025
முத்தத்தில் இத்தனை வகைகளா..?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739415560941_1231-normal-WIFI.webp)
*கைகளில்: மரியாதையின் வெளிப்பாடு *நெற்றியில்: இந்த வாழ்நாள் உன்னுடனே என அர்த்தம் *மூக்கில்: ரொம்ப அழகாக இருக்கிறாய் என அர்த்தம் *கன்னத்தில்: உன்னுடன் இருக்கணும் என அர்த்தம் *கண்களில்: உலகில் வேறு யாரையும் இவ்வளவு காதலிக்கவில்லை என அர்த்தம் *உதட்டில்: என் உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் என அர்த்தம். இன்னைக்கு கிஸ் டே.. அதனால் முத்தம் கொடுக்க மறந்துடாதீங்க.
Similar News
News February 13, 2025
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. பிப்.17 முதல் ரூல்ஸ் மாறுது..
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1738835950587_1241-normal-WIFI.webp)
FASTagஇல் புதிய மாற்றங்கள் வரும் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், டோல்களைக் கடப்பதற்கு முன்பு உங்கள் FASTag அக்கவுண்டில் போதிய பேலன்ஸ் இல்லை எனில் பிளாக் லிஸ்ட்டுக்கு செல்லும். பின்னர் வாகனத்திற்கு இரு மடங்கு ஃபைன் கட்ட நேரிடும். இதைத் தவிர்க்க உங்கள் கணக்கில் போதுமான இருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும் KYC விவரங்களைத் தொடர்ந்து புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. PLEASE SHARE IT
News February 13, 2025
இளையராஜாவிடம் எத்தனை பங்களாக்கள் உள்ளது?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739434606014_1173-normal-WIFI.webp)
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 பட பாடல்களின் பதிப்புரிமை தொடர்பான வழக்கு சென்னை ஹைகோர்ட் வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. 1 மணி நேரம் நடந்த விசாரணையில், உங்களிடம் எத்தனை பங்களாக்கள் உள்ளது? என இளையராஜாவிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தனது ஈடுபாடு அனைத்தும் இசை மீது உள்ளதால், தன்னிடம் உள்ள செல்வம் குறித்து தனக்கு தெரியாது என அவர் பதிலளித்தார்.
News February 13, 2025
இந்தியாவை குறிவைக்கும் MNC நிறுவனங்கள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739431078980_1173-normal-WIFI.webp)
MNC நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு துடிப்பான வணிக சந்தையாக மாறியுள்ளது. கோகோ கோலா, ஹார்லி டேவிட்சன், ஆப்பிள், கோல்கேட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, உலகளவில் டிமாண்ட் குறைந்த நிலையிலும், இந்தியாவில் அவை அதிக வருமானத்தை ஈட்டியிருப்பது, The Economic Times அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே, வரும் ஆண்டுகளில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.