News April 24, 2025
ஏப்ரல் 24: வரலாற்றில் இன்று

▶ தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம். ▶ 1973 – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள். ▶ 1934 – எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள். ▶ 2013 – வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 1,129 பேர் உயிரிழந்தனர், 2,500 பேர் காயமடைந்தனர். ▶ 2004 – லிபியா மீதான 18 ஆண்டுகால பொருளாதார தடையை நீக்கியது அமெரிக்கா.
Similar News
News December 30, 2025
சற்றுமுன்: விஜய்க்கு புதிய சிக்கல்

கரூர் விவகாரம் தொடர்பாக இன்று 2-வது நாளாக டெல்லி CBI அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல் குமார் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர். இந்நிலையில், ஜனவரியில் விஜய்க்கு CBI சம்மன் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, பொங்கலுக்கு பிறகு விஜய் விசாரணைக்கு ஆஜராகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
News December 30, 2025
விஜய்க்கு முதல் முறையாக EPS பதில்

புதுச்சேரி பரப்புரையில், களத்தில் இல்லாதவர்களை எல்லாம் விமர்சிக்க முடியாது என விஜய் கூறியிருந்தார். இந்நிலையில், இன்றைக்கு யார் யாரோ பேசிக் கொண்டிருக்கிறார்கள், புதிதாக கட்சி தொடங்கியவரும் பேசுகிறார் என EPS மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும் KP முனுசாமி, செல்லூர் ராஜு உள்ளிட்ட மூத்த தலைவர்களும் விஜய்யை விமர்சித்து வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
News December 30, 2025
வங்கதேச EX PM மறைவுக்கு PM மோடி இரங்கல்!

வங்கதேச EX PM பேகம் கலிதா ஜியா டாக்காவில் காலமான செய்தியறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்ததாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுக்கும் அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் எப்போதும் நினைவில் இருக்கும். 2015-ம் ஆண்டு டாக்காவில் அவரை நான் சந்தித்த இனிய சந்திப்பை நினைவுகூர்கிறேன் என மோடி குறிப்பிட்டுள்ளார்.


