News April 5, 2025
ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News December 21, 2025
டிரம்ப், அதானிக்காக SHANTI மசோதா: காங்கிரஸ்

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா (SHANTI) டிரம்ப் மற்றும் அதானிக்காக கொண்டுவரப்பட்டதாக காங்., குற்றஞ்சாட்டியுள்ளது. அணுமின் துறையில் அதானி கால்பதிக்க உள்ளதாக வெளியான செய்தியை பகிர்ந்து இதை குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற விதியை டிரம்புக்காக, பாஜக அரசு நீக்கியதாகவும் குற்றஞ்சாட்டியது.
News December 21, 2025
தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

<<18622770>>தங்கம் விலை<<>> புதிய உச்சத்தை தொட்டு வருவது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தங்கம் விலை குறுகிய காலத்தில் மாபெரும் சரிவை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச செட்டில்மெண்ட் வங்கி (BIS) தெரிவித்துள்ளது. எப்போதெல்லாம் அதிக விலையேற்றத்தை தங்கம் சந்திக்கிறதோ, அந்த காலத்தில் மளமளவென விலை சரியுமாம். அதனால், அவசர அவசரமாக தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் உஷாரா இருங்க. SHARE IT.
News December 21, 2025
வங்கதேசத்தில் விசா மையத்தை மூடிய இந்தியா

இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு தொடர்ந்து மோசமாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால், சிட்டகாங்கில் உள்ள விசா மையத்தை காலவரையின்றி மூடுவதாக இந்தியா அறிவித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, டாக்காவில் உள்ள <<18599347>>விசா மையத்தையும்<<>> இந்தியா தற்காலிகமாக மூடியது.


