News April 5, 2025
ஏப்ரல் 05: வரலாற்றில் இன்று

*1930 –மகாத்மா காந்தி தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி, உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார். *1956 –கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார். *1957 –கேரளாவில் கம்யூ. கட்சி ஆட்சியை பிடித்தது. *1981 –தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News January 8, 2026
ஜனநாயகன் ஒத்திவைப்பால் விஜய் அதிர்ச்சி!

‘ஜனநாயகன்’ ரிலீஸ் பிரச்னையால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18793942>>இரவில் KVN நிறுவனம் வெளியிட்ட அறிக்கையால்<<>> விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே கரூர் விவகாரத்தில் வரும் 12-ம் தேதி நேரில் ஆஜராக CBI சம்மன் அனுப்பியுள்ளதால் அவர் அதிர்ச்சியில் உள்ள நிலையில், இது அடுத்த அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விஜய், ரசிகர்களும் SM-ல் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
News January 8, 2026
ராமதாஸின் திட்டம் என்ன?

அதிமுக தலைமையிலான கூட்டணியில் நேற்று <<18785984>>அன்புமணி இணைந்துவிட்டார்<<>>. இதனால் அடுத்தகட்டமாக ராமதாஸ் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்புமணியை போல ராமதாஸை கூட்டணிக்கு இழுக்க அதிமுக முயன்றாலும், அவரது தரப்பில் இன்னும் பிடி கொடுக்கவில்லை. அதேபோல் ராமதாஸ் தரப்பில் உள்ளவர்களில் சிலர் திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
News January 8, 2026
ஆஷஸ்: ஆஸ்திரேலியா வெற்றிக்கு 160 ரன்கள் இலக்கு

கடைசி ஆஷஸ் தொடரின் 2-வது இன்னிங்சில் 342 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தரப்பில் பெத்தலை தவிர மற்ற வீரர்கள் சொதப்பியதால் பெரிய ஸ்கோரை குவிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், வெப்ஸ்டர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இன்று கடைசி நாள் என்பதால் ஆஸ்திரேலியா எளிதாக வெற்றிபெறும் வாய்ப்புள்ளது.


