News August 10, 2025

APPLY NOW: சென்னையில் அரசு வேலை…

image

இந்திய உள்துறையின் கீழ் செயல்படும் புலனாய்வு துறையில் (Intelligence Bureau) உதவி மத்திய புலனாய்வு அதிகாரியாக (ACIO) பணிபுரிய சூப்பர் வாய்ப்பு. டிகிரி முடித்திருந்தால் போதும். மொத்தம் 3,717 காலிப்பணியிடங்கள் இருக்கு. ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News August 12, 2025

சென்னையில் தொடர் போராட்டம் ஏன்?

image

சென்னை மாநகராட்சியின் 15மண்டலங்களில் 11மண்டலங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் ஒப்பந்த தொழிலாளர்களாக 2,000-த்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.22,000 ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆக.1ம் தேதி முதல் சில மண்டலங்களில் தூய்மை பணி தனியார் வசம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. (<<17381810>>தொடர்ச்சி<<>>)

News August 12, 2025

சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் (2/2)

image

அப்படி தனியார் வசம் ஒப்படைப்பதால் ரூ.16,000 மட்டும் ஊதியம் வழங்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை எதிர்த்தும், பணி நிரந்தம் செய்ய கோரியும் தூய்மைப் பணியாளர்கள் இன்று 12வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயல், கோவிட் காலத்தில் எங்களை தெய்வமாக பார்த்தவர்கள், தற்போது தூக்கி போட்டார்கள் என கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

News August 12, 2025

BHEL-ல் சூப்பர் வேலை! APPLY NOW

image

தமிழ்நாட்டில் செயல்படும் ஆலை உட்பட மத்திய அரசின் 11 BHEL ஆலைகளில் ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெக்கானிஸ்ட், எலெக்ட்ரிசியன் உட்பட பல பதவிகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. தகுதி: ITI, சம்பளம்: ரூ.29,500-ரூ.65,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது: OBC-30, SC/ST-32, EWS-27. தேவைப்படுவோர் <>இந்த லிங்கின்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். (SHARE)

error: Content is protected !!