News May 5, 2024
யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஜெயக்குமார் மரணம் குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் ஒரு குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஜெயகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சியின் பின்னணியில் இருந்தாலும், தொழிலதிபராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.
Similar News
News August 20, 2025
கில் தேர்வானதால் இவருக்கு சிக்கல்..!

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் கில் தேர்வாகியுள்ளார். இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஆல் ஃபார்மட் கேப்டனை தேர்வு செய்ய இந்திய அணி முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கில் கண்டிப்பாக ப்ளேயிங் XI-ல் இடம்பெற்று, ஓப்பனிங் இறங்குவார் என்றும் இதனால் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகாஷ் சோப்ரா கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
News August 20, 2025
ராசி பலன்கள் (20.08.2025)

➤ மேஷம் – லாபம் ➤ ரிஷபம் – நலம் ➤ மிதுனம் – களிப்பு ➤ கடகம் – செலவு ➤ சிம்மம் – பரிசு ➤ கன்னி – அமைதி ➤ துலாம் – பகை ➤ விருச்சிகம் – கவலை ➤ தனுசு – அச்சம் ➤ மகரம் – உதவி ➤ கும்பம் – ஆதரவு ➤ மீனம் – பயம்.
News August 20, 2025
நர்ஸ் நிமிஷா பெயரில் போலி வசூல்: MEA Fact Check

கேரள நர்ஸ் நிமிஷா வழக்கில் மத்திய அரசின் பெயரில் போலியாக வசூல் நடப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏமனில் 2017-ல் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா கடந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிடப்படவிருந்தார். மத்திய அரசின் தலையீட்டால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நிமிஷாவின் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் ஒரு கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களே உஷார்..!