News November 25, 2024
மீண்டும் ஒரு ஆன்லைன் சூதாட்ட பலி..!

கோவை மாவட்டம் நரசிபுரத்தைச் சேர்ந்த பாரதி கண்ணன் (24) கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ஆன்லைன் சூதாட்டத்தில் அவர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இந்த விரக்தியில் இன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார். முன்னதாக, நேற்று தூத்துக்குடியில் ஒரு இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 18, 2025
Voter ID-ல் ‘இனிஷியல்’ இல்லையா? வந்தது புது சிக்கல்

ஆன்லைனில் SIR படிவத்தை சமர்ப்பிப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, Voter ID, ஆதாரில் உள்ள பெயர் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஆதாரில் பெயருடன் ‘இனிஷியல்’ (அ) தந்தை, கணவரின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், Voter ID-ல் பெயர் மட்டும் இருப்பதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் களைய ECI விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
News November 18, 2025
Voter ID-ல் ‘இனிஷியல்’ இல்லையா? வந்தது புது சிக்கல்

ஆன்லைனில் SIR படிவத்தை சமர்ப்பிப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, Voter ID, ஆதாரில் உள்ள பெயர் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஆதாரில் பெயருடன் ‘இனிஷியல்’ (அ) தந்தை, கணவரின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், Voter ID-ல் பெயர் மட்டும் இருப்பதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் களைய ECI விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
News November 18, 2025
FLASH: அதிகாலையில் களமிறங்கிய ED அதிகாரிகள்

டெல்லி, செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலை.,யில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக இந்த பல்கலை.,யில் பணியாற்றிய டாக்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் NIA அதிகாரிகள் ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், ED-யும் களமிறங்கியுள்ளது.


