News April 6, 2024

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்ம சாவு

image

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்திய மாணவர்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்குள் கிளீவ்லாந்தில் படித்து வந்த உமா சத்ய சாய் கட்டே என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 19, 2026

மாணிக்கம் தாகூருக்கு குட்டு வைத்ததா காங்கிரஸ்?

image

திமுகவுக்கு எதிராக சீறிவரும் மாணிக்கம் தாகூரை காங்., மேலிடமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதனால், தங்களுக்கு எதிராக பேசுபவர்களை அடக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கே வருவோம் என திமுக கறார் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணிக்கம் & பிரவீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கார்கேவிடம் செல்வப்பெருந்தகையும் சொல்ல, இனி இப்படி செய்யவேண்டாம் என மாணிக்கத்தை காங்., கண்டித்திருப்பதாக பேசப்படுகிறது.

News February 19, 2026

மாணிக்கம் தாகூருக்கு குட்டு வைத்ததா காங்கிரஸ்?

image

திமுகவுக்கு எதிராக சீறிவரும் மாணிக்கம் தாகூரை காங்., மேலிடமும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதனால், தங்களுக்கு எதிராக பேசுபவர்களை அடக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கே வருவோம் என திமுக கறார் காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணிக்கம் & பிரவீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கார்கேவிடம் செல்வப்பெருந்தகையும் சொல்ல, இனி இப்படி செய்யவேண்டாம் என மாணிக்கத்தை காங்., கண்டித்திருப்பதாக பேசப்படுகிறது.

News February 19, 2026

புதிய மாவட்டங்கள் பிரிப்பதை மறந்தார் முதல்வர் ஸ்டாலின்!

image

ஸ்டாலின் தலைமையிலான நடப்பு ஆட்சியில் தற்போது வரை புதிய மாவட்டம் உருவாக்குவதை அவர் மறந்துவிட்டதாக பேச்சு எழுந்துள்ளது. 2021 தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருந்த கும்பகோணம் தனி மாவட்டமாக உதயமாகும் என்ற வாக்குறுதி நிறைவேறாதது அங்கு திமுகவினரையே அப்செட் ஆக்கியுள்ளதாம். முன்னதாக MGR(5), கருணாநிதி(9), ஜெயலலிதா(7), EPS(6) என CM ஆக தங்களது ஆட்சிக் காலத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்கியிருந்தனர்.

error: Content is protected !!