News April 30, 2024
டாஸ்மாக் நிர்வாக உத்தரவுக்கு அன்புமணி கண்டனம்

பீர் உற்பத்தியை அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் கொளுத்துவதால் கூலிங் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், மதுக் கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதனைத் தவிர்க்க உற்பத்தியை அதிகரிக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் நடப்பது அரசாங்கமா? அல்லது மது வணிக நிறுவனமா எனக் கேள்வி எழுப்பினார்.
Similar News
News August 28, 2025
மனதை வருடும் மாளவிகா மோகனன்

விஜய்யின் ‘மாஸ்டர்’, விக்ரமின் ‘தங்கலான்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மாளவிகா மோகனன். தமிழில் இப்போது பெரிதாக பட வாய்ப்பு இல்லை என்றாலும் மலையாளத்தில் கலக்கி வருகிறார். நடிப்பை தாண்டி இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக இருப்பவர் மாளவிகா. மாடர்ன், ஹோம்லி என இரண்டிலும் கலக்கும் அவர், சேலையணிந்து எடுத்த போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்களை கவர்ந்த போட்டோஸை மேலே கண்டு மகிழுங்கள்.
News August 28, 2025
வாக்குச் சீட்டு முறைதான் ஒரே தீர்வு: சீமான் திட்டவட்டம்

வாக்கு சீட்டு முறை வந்தால்தான் நேர்மையாக வாக்குப்பதிவு நடக்க வாய்ப்புள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். வாக்கு இயந்திரத்தை ஊழலில் பெருத்த நாடுகள் மட்டுமே பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார். பாஜக ஆட்சியில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் சொல்லும் நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றது என சொல்லமுடியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
News August 28, 2025
USல் இந்தியப் பொருள்களின் விலைகள் அதிகரிப்பு

<<17530648>>டிரம்பின் 50% வரி<<>> விதிப்பால் அமெரிக்காவில் இந்தியப் பொருட்களின் விலை 40% – 50% அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் பல அங்கன்வாடிகளில் இது தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்களுக்கு சுமையாக மாறியுள்ளது. நேற்று முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்த நிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.