News August 24, 2024
என்னிடம் போலீஸ் விசாரணையா?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்து வருகின்றன. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி மொட்டை கிருஷ்ணனுக்கு தஞ்சம் கொடுத்ததாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நெல்சனிடம் இன்று விசாரணை நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள நெல்சன், தன்னை போலீஸ் விசாரிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 16, 2025
இந்தியாவில் பாரினர்ஸ் அதிகம் விரும்பும் இடங்கள்

இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. இதனால், இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்கள், இந்தியாவில் அதிகம் செலவிடும் டாப் இடங்கள் எவை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 16, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.16 ) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News December 16, 2025
சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு.. SC-ல் வழக்கு

நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி SC-ல் வழக்கு தொடர்ந்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து, நீதிபதி குறித்து திமுக ஆதரவு கட்சியினர் சட்டவிரோத போராட்டங்களை நடத்தி அவதூறு பரப்புவதாகவும், அவர்கள் மீது மாநில அரசும், போலீசும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


