News March 22, 2025
எப்பவும் ‘நைட்கவுன்’… கடுப்பான இளம்பெண்

மாமியார் வீட்டில் பல பெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருவதை நாம் பார்த்திருப்போம். குஜராத்தில் அப்படி இன்னல்களை சந்தித்த 21 வயது இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், நாள் முழுவதும் நைட் கவுன் மட்டுமே அணிய வேண்டும் என கணவரின் குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும், தூங்குவதற்கு முன்பு கணவர் கால் அமுக்கி விடச் சொல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
Similar News
News July 9, 2025
பாஸ்வோர்டுகளை AutoFill செய்கிறீர்களா..?

போனில் பேஸ்புக், X, இன்ஸ்டா போன்றவற்றில் உள்நுழைய பாஸ்வேர்டை AutoFill செய்து வைச்சிருக்கீங்களா? ஆமாம் என்றால், பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள். இப்படி செய்வதால், போனின் OS பாஸ்வேர்ட் மேனேஜ்மேண்டின் குறைவதாக IIT ஹைதராபாத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக சைபர் கிரிமினல் தாக்குதல்களின் வாய்ப்பு அதிகம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இனி உங்களின் பாஸ்வேர்ட் டைப் பண்ண பழகிக்கோங்க.
News July 9, 2025
BREAKING: நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகை அருணா வீட்டில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையை நடத்தி வருவதாகவும், நடிகை அருணாவின் கணவர் குப்தாவின் தொழில் நிறுவனங்களில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை அருணா, இயக்குநர் பாரதிராஜாவின் ’கல்லுக்குள் ஈரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
News July 9, 2025
கோயில் பணத்தில் கல்லூரிகள்? இபிஎஸ் பேச்சுக்கு விளக்கம்

கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இபிஎஸ், கோயிலை விரிவுபடுத்துவதற்காக பக்தர்கள் போடும் காணிக்கையை எடுத்து அறநிலையத்துறை கல்லூரி கட்டுகிறார்கள் என்றார். படிப்பதற்கான முயற்சியை சதிச்செயல் என்பதா என்று திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், உயர்கல்வித்துறையில் நிதி இல்லையா? அறநிலையத்துறையில் இருந்து தான் கட்ட வேண்டுமா என்றே இபிஎஸ் பேசியதாக ADMK IT Wing விளக்கமளித்துள்ளது.