News June 17, 2024
₹24.50 கோடி ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ₹24.50 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படாததால், டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் 2024ஐ தமிழக அரசு சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தது.
Similar News
News March 26, 2026
திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்: EPS

திமுக கூட்டணி கட்சிகள் போராடி தொகுதிகளை பெறும் அவல நிலை உள்ளது என EPS விமர்சித்துள்ளார். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடம், விசிகவுக்கு குறைந்த தொகுதி என்ற அவர், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என்பதை இனியாவது உணருங்கள் என்றார். மேலும், திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி தலைவர்கள் சுதந்திரமாக உள்ளதாக கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்: EPS

திமுக கூட்டணி கட்சிகள் போராடி தொகுதிகளை பெறும் அவல நிலை உள்ளது என EPS விமர்சித்துள்ளார். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடம், விசிகவுக்கு குறைந்த தொகுதி என்ற அவர், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என்பதை இனியாவது உணருங்கள் என்றார். மேலும், திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி தலைவர்கள் சுதந்திரமாக உள்ளதாக கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்: EPS

திமுக கூட்டணி கட்சிகள் போராடி தொகுதிகளை பெறும் அவல நிலை உள்ளது என EPS விமர்சித்துள்ளார். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடம், விசிகவுக்கு குறைந்த தொகுதி என்ற அவர், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என்பதை இனியாவது உணருங்கள் என்றார். மேலும், திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி தலைவர்கள் சுதந்திரமாக உள்ளதாக கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


