News May 15, 2024
அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 19, 2025
ரேஷன் கார்டுகளுக்கு KYC அப்டேட்.. தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் <<18561240>>KYC அப்டேட்<<>> செய்ய மத்திய அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக, தமிழகத்தில் 36 லட்சம் பேர் விரல் ரேகையை பதிவு செய்யாமல் இருப்பதாகவும், இதனை விரைந்து முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், விரல் ரேகையை பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக TN அரசு விளக்கம் அளித்துள்ளது. ரேகையை பதிவு செய்யாதவர்கள், உடனடியாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 19, 2025
ECI இணையதள சர்வர் முடங்கியது

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியான நிலையில், ECI-ன் இணைய பக்கம் முடங்கியுள்ளது. தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக ECI அறிவித்தது. இதனையடுத்து, தங்களது பெயர் விடுபட்டிருக்குமா என்ற அச்சத்தில் பலரும் <
News December 19, 2025
பண மழை கொட்டும் 4 ராசிகள்

2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் குரு, சூரியன் இணைந்து சிறப்பு சேர்க்கையை உருவாக்குவதால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *சிம்மம்: குடும்ப பிரச்னைகள் அகலும். முதலீடு செய்ய நல்ல நேரம். *துலாம்: புதிய வருமானத்திற்கான ஆதாரம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் பெறலாம். *தனுசு: வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துகள் கைக்கு வரும். *கும்பம்: வணிகத்தில் லாபம் இரட்டிப்பாகும்.


