News May 15, 2024
அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
வைகோவின் முடிவால் திமுகவுக்கு நெருக்கடியா?

2021 தேர்தலில் 6 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் நின்றது மதிமுக. எனவே இம்முறை தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறவும், கட்சியினரை திருப்திப்படுத்தவும் வைகோ முடிவுசெய்துள்ளாராம். இதற்காக, ஏற்கெனவே வென்ற 4 தொகுதிகள் உள்பட 12 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. மேலும், காங்., விசிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் தங்களுக்கும் ஒதுக்கவேண்டும் என மதிமுக திமுகவிடம் முறையிடுவதாக பேசப்படுகிறது.
News December 5, 2025
மன அழுத்தம் பற்களை பாதிக்குமா? பாத்துக்கோங்க!

அதீத மன அழுத்தம் பற்கள், அதன் ஈறுகள், எலும்புகளை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Stress-ஆல் உடலில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன், எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதாம். இதனால் மன அழுத்தத்தை முறையாக கையாள்வதோடு, 8 மாதங்களுக்கு ஒரு முறை பல் செக்-அப் செய்துகொள்ள வேண்டும் எனவும் தினமும் 2 முறை பல் துலக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.
News December 5, 2025
மன அழுத்தம் பற்களை பாதிக்குமா? பாத்துக்கோங்க!

அதீத மன அழுத்தம் பற்கள், அதன் ஈறுகள், எலும்புகளை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Stress-ஆல் உடலில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன், எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதாம். இதனால் மன அழுத்தத்தை முறையாக கையாள்வதோடு, 8 மாதங்களுக்கு ஒரு முறை பல் செக்-அப் செய்துகொள்ள வேண்டும் எனவும் தினமும் 2 முறை பல் துலக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.


