News May 15, 2024

அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க உத்தரவு

image

கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கோவை, நீலகிரி உள்பட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News December 20, 2025

உலகை விட்டு மறைந்தார்.. தொடரும் சோகம்

image

குணச்சித்திர நடிகரான ஸ்ரீனிவாசன் இன்று காலமானார். 2025-ல் ஏராளமான சினிமா பிரபலங்களின் உயிரிழப்பால், திரைத்துறை பெரும் துயரத்தில் மூழ்கியது. காலத்தால் அழியாத இவர்களை, சினிமா என்றென்றும் நினைவில் வைத்திருக்கும். யாரையெல்லாம், இந்தாண்டில் திரையுலகம் இழந்து வாடுகிறது என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க யார ரொம்ப மிஸ் பண்றீங்க?

News December 20, 2025

ரோஹித்தை வெளியில் உட்கார வைக்க மும்பை முடிவு

image

விஜய் ஹசாரே டிராபி தொடரில் முதல் 2 போட்டிகளில் வெளியில் ரோஹித், ஜெய்ஸ்வால், துபே, ரஹானேவை உட்கார வைக்க மும்பை அணி முடிவு செய்துள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி பரிசோதிக்கவே இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது. வரும் 24-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. முன்னதாக, அனைத்து இந்திய அணி வீரர்களும் இந்த தொடரில் விளையாட வேண்டும் என BCCI அறிவுறுத்தி இருந்தது.

News December 20, 2025

BJP-ன் அனைத்து சதிகளையும் முறியடிப்போம்: CM

image

நம்மை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கு மத்திய பாஜக அரசு பல முயற்சிகளை செய்வதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவின் அனைத்து சதிகளையும் முறியடித்து நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். பாஜகவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் திறன் தமிழ்நாட்டுக்கும், திமுகவுக்கும் உள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒரே மொழி, ஒரே அடையாளத்தை கொண்டு வர முயற்சி நடப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!