News November 16, 2025

ALERT: தூத்துக்குடிக்கு உதவி எண்கள் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை (நவ. 17) கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும், தாழ்வான பகுதி மக்கள் பத்திரமாக இருக்கவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரச உதவிக்கு 0461-2340101, 9486454714, 9384056221 ஆகிய எண்களை அழைக்கலாம் எனவும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். தககவலை எல்லோருக்கும் உடனே SHARE செய்யுங்க

Similar News

News November 16, 2025

தூத்துக்குடி: SBI வங்கி வேலை; நாளை கடைசி நாள்

image

பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான 103 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 28 – 42 வயதிற்குட்பட்ட இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் – ரூ.97 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை(நவ.17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 16, 2025

தூத்துக்குடி மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் இன்று விடுத்துள்ள அறிவிப்பில் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளின் வசிக்கும் மக்கள் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 16, 2025

தூத்துக்குடி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

தூத்துக்குடி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை. எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!