News June 26, 2024

விஷச்சாராயம் மரணம்: இன்று விசாரணை

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு முகமை விசாராணை நடத்த உத்தரவிட வேண்டும் என பாமக மற்றும் அதிமுக கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்குகள் இன்று விசாரிக்கப்பட உள்ளன.

Similar News

News November 18, 2025

பெரிய சம்பளம் மட்டும் எனக்கு போதாது..!

image

பெரிய சம்பளம் மட்டும் போதாது, தனது கதாபாத்திரம் அழுத்தமாக இருக்க வேண்டும் என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். தனது ரோல் ஆதன்டிக்காக இருக்க வேண்டும் என்றும், சில நேரங்களில் ரோல் சிறியதாக இருந்தாலும் சொல்லவரும் மெசெஜ் மீது நம்பிக்கை இருந்தால், அதனை ஏற்றுக் கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்கி 2 படத்தில் இருந்து அண்மையில் தீபிகா விலகியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

News November 18, 2025

பெரிய சம்பளம் மட்டும் எனக்கு போதாது..!

image

பெரிய சம்பளம் மட்டும் போதாது, தனது கதாபாத்திரம் அழுத்தமாக இருக்க வேண்டும் என பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். தனது ரோல் ஆதன்டிக்காக இருக்க வேண்டும் என்றும், சில நேரங்களில் ரோல் சிறியதாக இருந்தாலும் சொல்லவரும் மெசெஜ் மீது நம்பிக்கை இருந்தால், அதனை ஏற்றுக் கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்கி 2 படத்தில் இருந்து அண்மையில் தீபிகா விலகியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

News November 18, 2025

Delhi Blast: மேலும் ஒருவர் கைது

image

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், மேலும் ஒருவரை NIA கைது செய்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த ஜஸிர் பிலால் வாணி என்பவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி உமர் நபியுடன் தொடர்புடையவர் என்று NIA கூறியுள்ளது. தாக்குதல் நடத்துவதற்கு உமர் நபியுடன் சேர்ந்து ஜஸிர் பிலால் வாணி சதி திட்டம் தீட்டியதாகவும் ராக்கெட், டிரோன்களை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

error: Content is protected !!