News October 25, 2024
அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிப்பு: இபிஎஸ்

மக்களவைத் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடக்கூடாது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளை நம்பியே முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் களம் காண்பதாக விமர்சித்தார். மேலும் 2019 மக்களவைத் தேர்தலை விட 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி 7% குறைந்துள்ளதாகவும், ஆனால் அதிமுகவின் வாக்கு வங்கி 1% அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News December 30, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 565
▶குறள்:
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
▶பொருள்: யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.
News December 30, 2025
புள்ளிங்கோ அச்சுறுத்தலை நசுக்குக: கார்த்தி சிதம்பரம்

<<18693605>>திருத்தணி சம்பவத்தின்<<>> எதிரொலியாக மாநிலம் முழுவதும் தங்களது சக்தியை போலீஸ் காட்ட வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், TN-ல் புள்ளிங்கோ அச்சுறுத்தலை இரும்புக்கரம் கொண்டு நசுக்க வேண்டும் என கூறியுள்ளார். வாகன சோதனையை தீவிரப்படுத்துவதுடன், குற்றப்பின்னணி உடையவர்கள் வாரத்திற்கு 3 முறை காவல் நிலையத்தில் ரிப்போர்ட் செய்ய வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News December 30, 2025
TN-ல் போதைப் பொருள்.. BJP-ஐ சாடிய வீரபாண்டியன்

TN-ல் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு போதைப் பொருள் புழக்கமே காரணம் என நயினார் சாடியிருந்தார். ஆனால், அதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகளே காரணம் என CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அம்மாநிலங்களில் இருந்து TN-ற்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு எதிராக நயினார் குரல் கொடுக்காமல், TN அரசை குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.


