News September 4, 2025
AI மோசடி குறித்து கோவை காவல்துறை விழிப்புணர்வு!

கோவை மாவட்ட காவல்துறை இன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. அந்த விழிப்புணர்வு புகைப்படத்தில், குழந்தைகள் தனிப்பட்ட தகவல் மற்றும் வாய்ஸ் நோட் பகிர வேண்டாம், AI மோசடி மூலம் போலி அவசர அழைப்புகள் அதிகரிக்கின்றன. எனவே இதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 4, 2025
கோவையில் இன்று முதல் இலவசம்!

கோவை மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க <
News September 4, 2025
கோவையில் ரூ.38 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்கு

கோவை வெள்ளலூரைச் சேர்ந்த விஷ்ணுப்ரியா (29) அளித்த புகாரின் பேரில், போலி நிதி முதலீட்டு மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி 2018 முதல் விமலாதேவி என்ற பெண், வார மாத தவணை முறையில் முதலீடு பெற்றதாகவும், மொத்தம் ரூ.63 லட்சத்தில் ரூ.25 லட்சம் மட்டுமே திருப்பி வழங்கி, ரூ.38 லட்சம் வழங்காமல் ஏமாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிந்து தற்போது விசாரிக்கின்றனர்.
News September 3, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (03.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.