News August 6, 2024
செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மேல்முறையீட்டு வழக்கை, ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு அவர் கைதான நிலையில், ED காவலிலிருந்து ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
Similar News
News April 1, 2026
இன்றைய நல்ல நேரம்

ஏப்ரல் 1, பங்குனி 18 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்தசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News April 1, 2026
கடற்படையில் வேலை.. ஐ.டி.ஐ தகுதி போதும்

கொச்சி துறைமுகத்தில் கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் தளம், கடற்படை விமான தளத்தில் 240 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்ரண்டீஸ் பிரிவில் உள்ள பிட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், வெல்டர் பணிகளுக்கு ஐ.டி.ஐ கல்வித்தகுதி போதுமானது. சான்றிதழ் சரிபாா்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ஏப்.17-க்குள் இந்த <
News April 1, 2026
எலும்புகளின் வலிமைக்கு தொய்யல்கீரை சாப்பிடுங்க

வயல்வெளிகளின் ஓரங்களில் வளரக்கூடிய தொய்யல்கீரை உடலுக்கு குளிர்ச்சியூட்டும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். புரதம், நார்ச்சத்து, கால்சியம், ஃபோலேட் உள்ளிட்ட சத்துகளை அடக்கிய தொய்யல்கீரை உடலில் ரத்தத்தை சுத்தம் செய்யும், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும், நாடி நரம்புகளை வலுவாக்கும், மலச்சிக்கலை தீர்க்கும். இதில் ஃபோலேட் அதிகம் இருப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.


