News April 25, 2024
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுதாரர் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
செங்கை: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

செங்கை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <
News January 22, 2026
FLASH: திமுகவில் இணையும் அமமுக முக்கிய புள்ளிகள்!

அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் மற்றும் தென் மண்டல அமைப்பாளராக உள்ள கடம்பூர் ஜமீன் மாணிக்கராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அவருடன் வாசுதேவநல்லூர் Ex MLA-வும், OPS ஆதரவாளருமான மனோகரனும் திமுகவுக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று OPS ஆதரவாளரான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், இன்று <<18922895>>குன்னம் ராமச்சந்திரன்<<>> அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News January 22, 2026
இந்த தவறை பண்ணிடாதீங்க.. HDFC அவசர எச்சரிக்கை!

திடீரென தெரியாத நம்பரில் இருந்து வரும் எந்த ஒரு APK File-ம் டவுன்லோட் செய்ய வேண்டாம் என HDFC வலியுறுத்தியுள்ளது. அது வங்கியின் செயலி போலவே தெரிந்தாலும், இது ஒரு APK Scam என்றும், இதன் மூலம் வங்கியில் உள்ள பணத்தை திருட முடியும் எனவும் HDFC எச்சரித்துள்ளது. மேலும், Playstore அல்லது Appstore-ல் உள்ள வங்கியின் APK தவிர, வேறு எதையும் பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. உஷாரா இருங்க!


