News September 30, 2025
சர்ச்சையாக பதிவிட்டு சற்று நேரத்தில் நீக்கிய ஆதவ்

தவெக மா.செ. மதியழகன் கைது செய்யப்பட்டதை அடுத்து, X-ல் சர்ச்சையாக பதிவிட்டு அதை டெலீட் செய்திருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக போலீஸ் மாறினால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சிதான் ஒரேவழி என குறிப்பிட்ட அவர், நேபாளத்தில் நடந்த genz போராட்டம் போல இங்கும் நிகழும் என பதிவிட்டிருந்தார். மேலும், அதுவே ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Similar News
News March 16, 2026
கரூர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 16, 2026
கரூர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 16, 2026
கரூர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


