News August 8, 2024
200 பேருக்கு அன்னதானம் செய்த நடிகை ஆத்மிகா

நடிகை ஆத்மிகா 200 பேருக்கு அன்னதானம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் பிரத்தியேங்கிரா தேவி கோயிலில் அவர் அன்னதானம் வழங்கினார். இதுகுறித்து கூறிய ஆத்மிகா, உடல், வேலை, மனதை சரி செய்ய இதுபோல அன்னதானம் செய்து இறைவனிடம் சரணடைவதாகவும், இது நினைத்து பார்க்க முடியாத உற்சாகத்தை தருவதாகவும், கொடுத்து உதவுவது மட்டுமே அதிக மகிழ்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News March 26, 2026
திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்: EPS

திமுக கூட்டணி கட்சிகள் போராடி தொகுதிகளை பெறும் அவல நிலை உள்ளது என EPS விமர்சித்துள்ளார். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடம், விசிகவுக்கு குறைந்த தொகுதி என்ற அவர், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என்பதை இனியாவது உணருங்கள் என்றார். மேலும், திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி தலைவர்கள் சுதந்திரமாக உள்ளதாக கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்: EPS

திமுக கூட்டணி கட்சிகள் போராடி தொகுதிகளை பெறும் அவல நிலை உள்ளது என EPS விமர்சித்துள்ளார். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடம், விசிகவுக்கு குறைந்த தொகுதி என்ற அவர், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என்பதை இனியாவது உணருங்கள் என்றார். மேலும், திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி தலைவர்கள் சுதந்திரமாக உள்ளதாக கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்: EPS

திமுக கூட்டணி கட்சிகள் போராடி தொகுதிகளை பெறும் அவல நிலை உள்ளது என EPS விமர்சித்துள்ளார். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடம், விசிகவுக்கு குறைந்த தொகுதி என்ற அவர், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என்பதை இனியாவது உணருங்கள் என்றார். மேலும், திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி தலைவர்கள் சுதந்திரமாக உள்ளதாக கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


