News February 13, 2025
நடிகருக்கு பெண் தொடர்பு: கலங்கி நின்ற பிரபல நடிகை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739376209257_347-normal-WIFI.webp)
ஒருகாலத்தில் தீவிரமாக காதலித்து வந்த நடிகை மனிஷா கொய்ராலாவும், ‘காலா’ பட வில்லன் நானா படேகரும் பிரிந்த கதை மீண்டும் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே திருமணமான நானா படேகர், தன்னுடன் நடித்த ஆயிஷா ஜுல்கா என்ற நடிகையுடனும் தொடர்பிலிருந்த போது, மனிஷாவிடம் ஒருநாள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். வெறுத்துப்போன மனிஷா, ‘ஒழிஞ்சு போ…’ என்று சொல்லி, அன்றே படேகரை விட்டுவிலகி பழகுவதை நிறுத்திக் கொண்டாராம்.
Similar News
News February 13, 2025
ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு இதை செய்தால் ..!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739365729297_1231-normal-WIFI.webp)
தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க முடியாதவர்கள் குறைந்தது, 30 நிமிடமாவது நடைபயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயம் குறைவதாகக் கூறுகிறார்கள். ஆனால், நடைப்பயிற்சியின் போது, கொஞ்சம் வேகமாக நடக்க வேண்டும். இது உடலின் சுவாசம் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. SHARE IT.
News February 13, 2025
முதல்வர் மருந்தகங்கள்: வரும் 24ம் தேதி திறப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739406551993_785-normal-WIFI.webp)
TNல் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை வரும் 24ம் தேதி CM ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மாநிலம் முழுவதும் மலிவு விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்படும் என CM அறிவித்திருந்தார். B.Pharm, D.Pharm (அ) அவர்கள் ஒப்புதல் பெற்றவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் இதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
News February 13, 2025
விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_122024/1734415028126_1246-normal-WIFI.webp)
RBI புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய ₹50 நோட்டுகள் விரைவில் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இதனை RBI உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான நோட்டுகள் EX ஆளுநர் கையெழுத்துடன் அச்சிடப்பட்டவை. கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சஞ்சய் பெயரில் புதிய ₹50 நோட்டுகளை அச்சிட முடிவு செய்துள்ளது. அதேநேரம், தற்போதுள்ள ₹50 நோட்டுகளும் செல்லுபடியாகும் என தெளிவுபடுத்தியுள்ளது.