News August 16, 2024
132 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் உதவி ஆணையர்

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று(ஆக.,15) விடுத்துள்ள செய்தி குறிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகியவை விடுமுறை அளிக்காத அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 132 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News December 22, 2025
குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 22, 2025
குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 22, 2025
குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

மேலப்பாளையம் குறிச்சியை சேர்ந்தவர் செல்வக்கண்ணன்(21). இவர் மேலப்பாளையம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அச்சுறுத்தல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாரம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவை அடுத்து செல்வக்கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


