News October 20, 2025
ஆறின கஞ்சி பழங்கஞ்சி: விஜய் பற்றி துரைமுருகன் பேச்சு

விஜய் வீட்டுக்குள்ளேயே இருப்பது, அவருக்கு எந்த அளவு அரசியலில் பலனளிக்கும் என்பது தெரியவில்லை என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். ‘ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ என்பதை போல், கரூர் துயரத்தை மக்களும் மறந்த பின்பு, விஜய் செல்வது எந்த அளவு சரியாக இருக்கும் என்பதும் கேள்விக்குறி தான் என்றார். மேலும். ஒரு கட்சியை நடத்தும் தலைவருக்கு முகத்தில் மட்டுமல்ல, உடல் முழுவதும் கண்கள் இருக்க வேண்டும் என கூறினார்.
Similar News
News April 3, 2026
தருமபுரி இளைஞர் உயிரிழப்பு

தருமபுரியைச் சேர்ந்த முகேஷ் குமார் (23), கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பார்மசி பயின்று வந்தார். இவர் நேற்றிரவு தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு மலையேறச் சென்றுள்ளார். 5-வது மலையை எட்டியபோது, முகேஷ் குமாருக்குத் திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News April 3, 2026
EPS-ஆல் இதுபோல கூறமுடியுமா? ஸ்டாலின்

2021-ல் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, கொடுக்காத பல்வேறு திட்டங்களையும் திமுக நிறைவேற்றியுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் EPS செய்த சாதனைகளை அவரால் கூற முடியுமா என கேட்ட அவர், 10 ஆண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்தார். இந்த லட்சணத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையை அதிமுகவை பார்த்து காப்பியடித்ததாக EPS கூறுகிறார் எனவும் சாடியுள்ளார்.
News April 3, 2026
EPS-ஆல் இதுபோல கூறமுடியுமா? ஸ்டாலின்

2021-ல் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, கொடுக்காத பல்வேறு திட்டங்களையும் திமுக நிறைவேற்றியுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் EPS செய்த சாதனைகளை அவரால் கூற முடியுமா என கேட்ட அவர், 10 ஆண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்தார். இந்த லட்சணத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையை அதிமுகவை பார்த்து காப்பியடித்ததாக EPS கூறுகிறார் எனவும் சாடியுள்ளார்.


