News March 17, 2024
திருப்பதி கோயிலுக்கு சென்ற வாலிபர் மாயம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம், ஊராட்சி உப்ரபாளையம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (36). இவர் கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் தேதி நண்பர்களுடன் ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீட்டிற்கு இதுவரை திரும்பி வராததால் பொன்னேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
திருவள்ளூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திருவள்ளூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News November 26, 2025
திருவள்ளூர்: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

திருவள்ளூர் மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News November 26, 2025
திருவள்ளூர் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து

திருவள்ளூர் சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் இன்று(நவ26) இரவு 11.30 மணி முதல் நாளை(நவ.28) காலை 2.30 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. MAS-AJJ 10pm- AJJ-MAS 9.45pm ரயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் MAS-AJJ இரவு 10:55pm ரெயில் (வண்டி எண்.66009) திருவலங்காடு-அரக்கோணம் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.


