News August 28, 2024
வாழை படக் கதையை உரிமை கோரும் எழுத்தாளர்

மாரி செல்வராஜின் “வாழை” கதை தனது கதை என்று எழுத்தாளர் சோ. தர்மன் உரிமை கோரியுள்ளார். திருவைகுண்டத்தில் வாழைத் தார்களை சுமந்த சிறுவர்களை பார்த்து “வாழையடி” என்ற சிறுகதையை எழுதியதாகவும், அந்தக் கதையே வாழை என்றும் அவர் கூறியுள்ளார். கோவில்பட்டியை சேர்ந்த தர்மன், “சூல்” என்ற நாவலுக்காக மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வாங்கியவர். அவரது கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Similar News
News August 17, 2025
துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென அப்பதவியில் இருந்து விலகினார். இதனால், வரும் 9-ம் தேதி அப்பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், NDA கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா கவர்னராக உள்ள ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் PM மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு JP நட்டா அறிவித்துள்ளார்.
News August 17, 2025
‘PMVBRY’ திட்டத்தில் ₹15,000.. யார் யாருக்கு கிடைக்கும்?

PM Viksit Bharat Rozgar Yojana மூலம் புதிதாக வேலைக்கு சேருவோருக்கு ₹15,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் கடந்த 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 31.7.2027 வரை 3.5 கோடி பேருக்கு ₹99,444 கோடி வழங்கப்படவுள்ளது. ₹1 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் இதில் பயன் பெறலாம். பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்கு பிறகு முதல் தவணையும், 12 மாத சேவைக்கு பிறகு 2-வது தவணையும் கிடைக்கும். அப்ளை செய்ய இங்கே <
News August 17, 2025
லியோவின் சாதனையை மீண்டும் முறியடித்த கூலி

பாக்ஸ் ஆஃபிஸில் ரஜினி-விஜய் ரசிகர்களுக்குள் இருக்கும் COLD WAR பற்றி அனைவரும் அறிந்ததே. இதனால் சமீபத்தில் வெளியான ’கூலி’ படத்தை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். ஆனால் கூலியோ விஜய்யின் லியோ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அதாவது, 5 நாள்களில் ₹300 கோடி ஈட்டிய லியோவின் சாதனையை வெறும் 3 நாள்களில் (சுமார் ₹324 கோடி) கூலி படம் முறியடித்துள்ளது.