News April 25, 2025

வினய்யின் படுகொலை குறித்து அறுவெறுக்கத்தக்க கமெண்ட்!

image

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த வினய்யின் படுகொலை குறித்து, ம.பி. இளைஞரின் கமெண்ட் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. அதாவது, ‘வினய்யின் மனைவியை விசாரிக்க வேண்டும். அவரே ஒருவேளை, வாய்ப்பு கிடைத்ததும் ஒருவரை வைத்து கணவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றிருக்கலாம்’ என கமெண்ட் செய்திருந்தார். நெட்டிசன்கள் இவரை திட்டிதீர்க்கும் நிலையில், ம.பி. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மனசாட்சியே இல்லையா?

Similar News

News September 12, 2025

கொள்ளை சிரிப்பில் தங்கப்பூ!

image

கன்னட படத்தில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார் ருக்மினி வசந்த். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கலர் கலரான டிரெஸ்களில், கொள்ளை கொள்ளும் சிரிப்பில் அவர், விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். மேலே Swipe செய்து நீங்களும் அந்த ‘தங்கப்பூவை’ பாருங்கள்.

News September 12, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் கர்நாடகம்

image

கர்நாடகாவில் வரும் 22-ம் தேதி முதல் புதிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில CM சித்தராமையா அறிவித்துள்ளார். புதிய கணக்கெடுப்பு சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் எடுக்கப்படும் எனவும், 2015-ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு செல்லாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிஹார், தெலங்கானாவில் மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தின. தமிழ்நாட்டிலும் இத்தகைய கோரிக்கை உள்ளது.

News September 12, 2025

முடி கொட்டுதா? குளிக்கும்போது இதெல்லாம் பண்ணாதீங்க!

image

➤சூடான நீரில் குளிப்பது தலை முடிக்கு நல்லதல்ல. ➤தலைக்கு நேரடியாக ஷாம்பு பயன்படுத்த வேண்டாம். அதனை தண்ணீரில் கலந்த பிறகு தலையில் தேய்க்கவும். ➤சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. ➤தலைக்கு குளிப்பதற்கு முன், தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் முடியின் வேர் பலப்படும். ➤குளித்த பிறகு துண்டால் முடியை அழுத்தி தேய்க்க வேண்டாம். SHARE IT.

error: Content is protected !!