News October 24, 2024

தினம் ஒரு திருக்குறள் (2)

image

இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
* விளக்க உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
SHARE IT.

Similar News

News December 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 554 ▶குறள்:
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
▶பொருள்: நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

News December 19, 2025

உலகின் உயரமான கட்டடங்கள் PHOTOS

image

உலகின் மிக உயரமான கட்டடங்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கலை வடிவமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன. வானுயர்ந்து நிற்கும் இந்த கட்டடங்கள், நகரங்களின் அடையாளமாகவும் உள்ளன. அப்படி உலகப் புகழ்பெற்ற டாப்-10 உயரமான கட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 19, 2025

MGR முகமூடியை விஜய் போடுகிறார்: ஜெயக்குமார்

image

விஜய்க்கு என்று ஒரு தனித்தன்மை கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். MGR முகமூடி போட்டுக்கொண்டு வந்தால்தான் மக்களை சந்திக்க முடியும் என்ற நிலையில் விஜய்க்கு உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், MGR, ஜெயலலிதா, அண்ணா என எந்த முகமூடி போட்டு வந்தாலும், இரட்டை இலைக்கு வாக்கு செலுத்திய கைகள் வேறு எந்த கட்சிக்கு வோட்டு போடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!