News October 24, 2024

தினம் ஒரு திருக்குறள் (2)

image

இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
* விளக்க உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
SHARE IT.

Similar News

News December 20, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 555 ▶குறள்:
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
▶பொருள்: கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

News December 20, 2025

இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்

image

U19 ஆசிய கோப்பையில் அரையிறுதியில் இலங்கையை தோற்கடித்து இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தியது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்றிலேயே பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால், இந்தியா கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது.

News December 20, 2025

பாரம்பரிய மருத்துவத்தில் யோகாவும் உள்ளது: PM மோடி

image

பாரம்பரிய மருத்துவத்திற்கான 2-வது WHO சர்வதேச உச்சிமாநாட்டின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய PM மோடி, உலகம் முழுவதும் ஆரோக்கியம், சமநிலை, நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான பாதையை யோகா காட்டியுள்ளதாக கூறியுள்ளார். பாரம்பரிய மருத்துவ முறைகளில் யோகாவும் அடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். யோகாவின் மேம்பாட்டிற்கு பங்களித்த ஒவ்வொரு நபரையும் தான் பாராட்டுவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!