News March 16, 2024
நீலகிரி அருகே கூண்டில் சிக்கிய வேட்டை புலி

பந்தலூர் மீனாங்காடி பகுதியை சேர்ந்தவர் குரியன். இவரது கொட்டகையில், நுழைந்த புலி, ஆடுகளை வேட்டையாடி சென்றது. புகாரின் பேரில் வனத் துறையினர் கேமரா பொருத்தி புலியை கண்காணித்து வந்தனர். நள்ளிரவு கூண்டில் கட்டியிருந்த ஆட்டு குட்டியை தேடி வந்து வசமாக மாட்டிக் கொண்டது. இதனால் கிராம மக்கள் இன்று (மார்ச் 16) முதல் நிம்மதி அடைந்தனர்.
Similar News
News January 19, 2026
கூடலூரில் போதைக்கு எதிராக பேரணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.
News January 19, 2026
கூடலூரில் போதைக்கு எதிராக பேரணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.
News January 19, 2026
கூடலூரில் போதைக்கு எதிராக பேரணி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை கிராமத்தில் செயல்படும் பாடந்துறை கலை மற்றும் விளையாட்டு கிளப் சார்பாக, போதைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி மற்றும் கால்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பேரணியில், போதைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கூடலூரின் முக்கிய சாலை வழியாக வலம் வந்தது.


