News March 16, 2024
நீலகிரி அருகே கூண்டில் சிக்கிய வேட்டை புலி

பந்தலூர் மீனாங்காடி பகுதியை சேர்ந்தவர் குரியன். இவரது கொட்டகையில், நுழைந்த புலி, ஆடுகளை வேட்டையாடி சென்றது. புகாரின் பேரில் வனத் துறையினர் கேமரா பொருத்தி புலியை கண்காணித்து வந்தனர். நள்ளிரவு கூண்டில் கட்டியிருந்த ஆட்டு குட்டியை தேடி வந்து வசமாக மாட்டிக் கொண்டது. இதனால் கிராம மக்கள் இன்று (மார்ச் 16) முதல் நிம்மதி அடைந்தனர்.
Similar News
News August 7, 2025
இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

தேவர் சோலை பேரூராட்சி பாடந்துறை பகுதியில் மக்கள் உரிமை குரல் என்ற வாட்ஸ்அப் குழுவின் ஒருங்கிணைப்பில் இப்பகுதி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்று, தேவர் சோலை பேரூராட்சியில் நிலவிவரும் யானை, புலி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
News August 7, 2025
நீலகிரி: SBI வங்கியில் வேலை வேண்டுமா?

நீலகிரி மக்களே..SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 7, 2025
நீலகிரி: டிகிரி போதும் வங்கியில் வேலை!

நீலகிரி மக்களே, தமிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே (ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே இங்கு <