News January 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 158
▶குறள்:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
▶பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
Similar News
News December 26, 2025
திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் அடுத்த கட்சி!

2026 தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என CPM பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தஞ்சையில் பேட்டியளித்த அவர், திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சின்போது கூடுதல் தொகுதிகளை பெற முயற்சிப்போம் என குறிப்பிட்டார். ஏற்கெனவே காங்., விசிக அதிக சீட்டு பெற முயற்சிக்கும் நிலையில், CPM-மும் இவ்வாறு கூறியிருப்பது, திமுகவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
News December 26, 2025
ஃபோன் தொலைந்தால் என்ன செய்யணும் தெரியுமா?

செல்போன் எங்கு, எப்படி திருடு போகும் என்றே சொல்ல முடியாது. ஒருவேளை உங்கள் ஃபோன் திருடுபோனால் அதை யாரும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க இதை செய்யுங்கள். ➤முதலில் ஃபோனின் IMEI நம்பரை நோட் செய்து, போலீசிடம் புகாரளிக்கவும் ➤அதன் பிறகு கூகுளில் <
News December 26, 2025
பெண்களை ஒதுக்குகிறதா தவெக?

வேலுநாச்சியாரை தூக்கிப்பிடிக்கும் தவெக, கட்சிக்குள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரியலூரில் தவெக கொடியை ஏற்றவிடவில்லை என சண்டையிட்ட நிர்வாகி பிரியதர்ஷினி, வாய்ப்பு மறுக்கப்படுவதாக தவெகவிலிருந்து விலகிய வைஷ்ணவி, தற்கொலைக்கு முயன்ற <<18671377>>அஜிதா<<>> ஆகியோரே இதற்கு சாட்சி. கட்சியின் உயர் பதவிகளில் இருக்கும் பெண்களுக்கு கூட ஆனந்த், ஆதவ் போல பவர் இல்லையே என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


