News August 22, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 435 ▶குறள்: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். ▶ பொருள்: முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.
Similar News
News March 18, 2026
பணமழை கொட்டும் 4 ராசிகள்.. ராஜயோகம்

திருக்கணித & வாக்கிய பஞ்சாங்கங்களின்படி ஜூன் 2-ல் குரு பகவான், கடக ராசிக்குள் பிரவேசிக்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு, லாபம் இரட்டிப்பாகும். பூர்வீக சொத்துக்களின் வாயிலாக ஆதாயம் ஏற்படும். பழைய கடன்களிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் திறக்கும். SHARE
News March 18, 2026
நடிகை மீனாவின் புதிய PHOTOS ❤️❤️

90’ஸ் காலகட்டத்தின் Dream Queen-ஆக கொடிகட்டி பறந்த நடிகை மீனாவிற்கு இன்றளவும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய Gen Z-களையும் இன்ஸ்டா மூலம் மீனா வசீகரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பச்சை கலர் டிரஸ்சில் இருக்கும் சில க்யூட் போட்டோஸை அவர் வெளியிட்டுள்ளார். நெட்டிசன்கள், ‘மீனம்மா.. உங்க அழகு சீக்ரெட் என்னம்மா’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
News March 18, 2026
BIG BREAKING: தேர்தல் கூட்டணி.. விஜய் அறிவித்தார்

NDA – தவெக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியான நிலையில், அது முற்றிலும் வதந்தி என விஜய் விளக்கமளித்துள்ளார். இஃப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலுக்கு வந்தது முதலே தவெகவை அந்த டீம், இந்த டீம் என பேசி அவதூறு பரப்பினர்; ஆனால் தவெக என்றுமே மக்கள் டீம் மட்டும்தான் என விஜய் கூறியுள்ளார். மேலும், தனது மதச்சார்பற்ற கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


