News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News December 20, 2025
T20I WC: இந்திய அணியில் அதிரடி மாற்றம்

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஹர்சித் ராணா, குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி, திலக் வர்மா, பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஷிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். மோசமான ஃபார்மில் இருந்த கில், அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
News December 20, 2025
உங்களுக்கும் மாதம் ₹5,550 கிடைக்கணுமா?

போஸ்ட் ஆபிஸில் MIS (மாதாந்திர முதலீட்டு திட்டம்) மூலம் மாதம் ₹5,550 வரை பெறலாம். இதற்கு இத்திட்டத்தில் குறைந்தபட்சம் மாதம் ₹1,000 முதல் டெபாசிட் செய்யவேண்டும். 5 ஆண்டுகளில் அதிகபட்சம் ₹9 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். அதன்பின், மாதம் ₹5,550 வட்டித்தொகை உங்கள் கணக்கிற்கே வந்து சேரும். முழு விவரங்களை அறிய அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸை அணுகுங்கள். SHARE IT.
News December 20, 2025
இரவு 2 மணி நேரம் போன், டிவியை ஆப் செய்யணுமாம்

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹலகா கிராமத்தில் குழந்தைகள் டிவி, போன்களில் மூழ்கினர். இதை கவனித்த அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் லட்சுமி, ஊர் மக்களுடன் ஆலோசித்து, பஞ்சாயத்து அலுவலகத்தில் சைரன் அமைத்தார். அந்த சைரன் தினமும் இரவு 7 மணிக்கு ஒலிக்க தொடங்கியதும் கிராமத்தில் உள்ள அனைவரும் இரவு 9 மணி வரை செல்போன், டிவியை அணைத்து விடுகிறார்களாம். எல்லா ஊரிலும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?


