News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News December 31, 2025
சொத்துப் பத்திரம் தொலைந்துவிட்டதா?

வீடு (அ) நிலத்தின் பத்திரம் ஒருவேளை தொலைந்துவிட்டால் முதலில் போலீஸ் ஸ்டேஷனில் FIR பதிவு செய்துவிட்டு, பத்திரிகையில் விளம்பரமும் கொடுக்க வேண்டும். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் போலீசிடம் NOT TRACEBLE என்ற சான்றை பெற்று நோட்டரி வழக்கறிஞர் மூலம் முத்திரைத்தாளில் பத்திரம் தொலைந்து விட்டது என உறுதி சான்று பெற வேண்டும். பின்னர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உங்களுடைய பத்திர நகலைப் பெற்றுக்கொள்ளலாம்.
News December 31, 2025
ICC Ranking: டி20 மற்றும் ODI-ல் கெத்து காட்டும் இந்தியா!

2025-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. அதில் டி20 மற்றும் ODI போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய ஆண்கள் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால் டெஸ்ட்டில் 4-வது இடத்தில் பின்தங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல், மகளிர் கிரிக்கெட்டில் டி20 மற்றும் ODI-களில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலிடத்திலும், இந்திய மகளிர் அணி 3-ம் இடத்திலும் உள்ளது.
News December 31, 2025
நாட்டு பாதுகாப்பை PM மோடி கேலிசெய்கிறார்: காங்கிரஸ்

இந்தியா – பாக், போர் நிறுத்தத்தில் சீனா எவ்வாறு பங்களிப்பை செய்தது என்பதை மக்களுக்கு அரசு விளக்க வேண்டும் என காங்., வலியுறுத்தியுள்ளது. டிரம்ப்பை தொடர்ந்து, தற்போது சீனாவும் போரை நிறுத்திய பட்டியலில் இணைந்துள்ளது. இந்த விவகாரத்தில் PM மோடி மௌனம் காப்பது நாட்டின் பாதுகாப்பை கேலிக்குரியதாக ஆக்குவதாகவும் விமர்சித்துள்ளது. முன்னதாக, போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக <<18720555>>சீனா<<>> கூறியதை இந்தியா மறுத்தது.


