News March 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 218
▶குறள்:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
▶பொருள்: ஒப்புரவு அறிந்து ஒழுதலாகியத் தன் கடமை அறிந்த அறிவை உடையவர், செல்வ வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர மாட்டார்.
Similar News
News January 12, 2026
விஜய்க்கு நெருக்கடி கொடுக்கவில்லை: நயினார்

ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் சிக்கல், சிபிஐ விசாரணைக்கு அழைப்பு என விஜய்க்கு மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதை மறுத்துள்ள நயினார் நாகேந்திரன், விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் நேரத்தில் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News January 12, 2026
BREAKING: விஜய்யை தொடர்ந்து எதிர்பாராத Twist

கரூர் துயர சம்பவம் தொடர்பாக CBI அலுவலகத்தில் ஆஜரான விஜய்யிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்பார்க்காத விதமாக ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் சற்றுமுன் அங்கு ஆஜராகியுள்ளார். விஜய் பதில் அளித்த பின்பு, தேவாசீர்வாதமிடமும் விசாரணை நடைபெறவிருக்கிறது. தவெக- போலீஸ் தரப்புக்கு இடையே முரண்பட்ட கருத்து இருக்கிறதா என்பதை CBI ஆய்வு செய்யும்.
News January 12, 2026
ஏனோ அந்த சந்தோஷமும், ஈர்ப்பும் இப்போது இல்லை!

சிறு வயதில் போகி பண்டிகைக்கு ஒரு ஸ்பெஷல் இடம் இருந்தது. விடிந்தும் விடியாத நேரத்தில், அரை தூக்கத்தில் மேளத்தை அடித்து, நெருப்பு முன் கொண்டாடி தீர்த்தோம். ஆனால், அந்த ஈர்ப்பும், குதூகலமும் தற்போது ஏனோ இல்லை. போகி கொண்டாடுவதே குறைந்துவிட்ட நிலையில், மேள சத்தமும், கூச்சல் கும்மாளமும் எப்படி கேட்கும். நண்பர்கள், சகோதர – சகோதரிகளுடன் ஜாலியாக மேளம் அடித்து கொண்டாடிய நினைவுகள் உங்களுக்கு இருக்கா?


