News April 1, 2025
மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி… மருமகன் கைது!

திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு இரங்கல் போஸ்டர் டிசைன் செய்து மனைவி, உறவினர்களுக்கு அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசனுடன் சண்டையிட்டு, அவரது மனைவி தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால், மனைவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துவரும் அவர், தற்போது இந்த வேலையை பார்த்துள்ளார். மனைவி அளித்த புகாரில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்.
Similar News
News November 25, 2025
தவெகவில் செங்கோட்டையன்? நீடிக்கும் சஸ்பென்ஸ்!

<<18380211>>Ex அமைச்சர் செங்கோட்டையன்<<>> தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் செய்திதான் TN அரசியலில் 2 நாள்களாக பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்க WAY2NEWS, செங்கோட்டையன் தரப்பினரை தொடர்பு கொண்டபோது அவர்கள் இந்த தகவலை மறுக்கவில்லை. பின்னர் பேசுகிறோம் என்றனர். செய்தியாளர்களிடம் பேசிய CTR நிர்மல்குமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, அவரும், இது பற்றி பின்னர் பேசுகிறோம் என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
News November 25, 2025
டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் ரூல்ஸ் மாறியது

நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலில் உள்ளது. இதனை TN முழுவதும் நவ.30-க்குள் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, திருச்சியில் இன்றுமுதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. பிற மாவட்டங்களிலும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்மூலம், விற்பனை விலையுடன் கூடுதலாக ₹10 கொடுத்து மது வாங்க வேண்டும். காலி பாட்டிலை ஒப்படைத்து அதனை பெற்றுக் கொள்ளலாம்.
News November 25, 2025
முட்டையில் ஓட்டை.. AI-யை ஏமாற்றிய AI!

Instamart-ல் ஒருவர் 20 முட்டைகள் ஆர்டர் செய்ய, அதில் ஒரே ஒரு முட்டை மட்டும் Crack ஆகியுள்ளது. ஆனாலும், அதற்கு Refund வாங்கியே ஆகணும் என முடிவெடுத்த அவர் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார். முட்டைகளை போட்டோ எடுத்து, AI மூலம் முற்றிலும் சேதமடைந்ததை போல மாற்றியுள்ளார். பிறகு, InStamart Refund AI-யையும் நம்பவைத்து Refund-ம் பெற்று விட்டார். AI-யை, AI மூலமே ஏமாற்றிய இவரை பற்றி என்ன நினைக்கிறீங்க?


