News April 1, 2025
மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி… மருமகன் கைது!

திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு இரங்கல் போஸ்டர் டிசைன் செய்து மனைவி, உறவினர்களுக்கு அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடேசனுடன் சண்டையிட்டு, அவரது மனைவி தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால், மனைவிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துவரும் அவர், தற்போது இந்த வேலையை பார்த்துள்ளார். மனைவி அளித்த புகாரில் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்.
Similar News
News November 18, 2025
யூடியூப்பை கட்டி ஆளும் Gen Z

டிஜிட்டல் கண்டெண்ட் கிரியேட்டர்களில், 83% பேர் 18 – 24 வயதுடையவர்கள் என யூடியூப்பின் இந்தியா – ஸ்மித்கீகர் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்கள் வெறும் கேளிக்கைக்காகவோ, பொழுதுபோக்கிற்காகவோ பண்ணுவதை விட இதை பக்காவான பிஸ்னஸாகவே செய்வதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக பெரிய நகரங்களை விட சாதரண நகரங்களில் உள்ள இளைஞர்களே யூடியூப், இன்ஸ்டாவில் அதிக கண்டெண்ட் போடுகின்றனராம்.
News November 18, 2025
யூடியூப்பை கட்டி ஆளும் Gen Z

டிஜிட்டல் கண்டெண்ட் கிரியேட்டர்களில், 83% பேர் 18 – 24 வயதுடையவர்கள் என யூடியூப்பின் இந்தியா – ஸ்மித்கீகர் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்கள் வெறும் கேளிக்கைக்காகவோ, பொழுதுபோக்கிற்காகவோ பண்ணுவதை விட இதை பக்காவான பிஸ்னஸாகவே செய்வதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக பெரிய நகரங்களை விட சாதரண நகரங்களில் உள்ள இளைஞர்களே யூடியூப், இன்ஸ்டாவில் அதிக கண்டெண்ட் போடுகின்றனராம்.
News November 18, 2025
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்

*ஓருவரின் உண்மையான நம்பிக்கை மலையைக் கூட அசைத்துவிடும். *சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன். *நினைத்ததை அடைவதற்கு தேவை, நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல். *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை. *மிரட்டிப் பணியவைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.


