News April 15, 2024

ரயிலில் பயணியை கடித்த பாம்பு

image

குருவாயூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியை பாம்பு கடித்ததால் பரபரப்பானது. மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்ற பயணி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவரது இருக்கையின் கீழ் இருந்த பாம்பு அவரை கடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏட்டுமானூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Similar News

News November 14, 2025

SIR பணிகளில் குளறுபடி செய்யும் திமுக: EPS

image

தமிழக அரசின் தலையீட்டால் SIR பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். ECI விழிப்போடு இருந்து அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். போலி வாக்காளர்களை நீக்க SIR முறையாக நடக்க வேண்டும் என்றும், வேண்டுமென்றே அதில் குளறுபடி செய்ய திமுக முயல்வதாகவும் சாடியுள்ளார்.

News November 14, 2025

முகத்துக்கு கடலை மாவு போடுறீங்களா? உஷார்!

image

முக அழகை பராமரிக்க பலரும் கடலை மாவை பயன்படுத்துகின்றனர். என்னதான் இது முகத்தை மிருதுவானதாக மாற்றினாலும், இதை அடிக்கடி பயன்படுத்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கின்றனர். வாரத்திற்கு 2-3 முறை கடலை மாவை அப்ளை செய்தால் சருமம் வறண்டு போகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துங்கள் போதும். பலருக்கு தெரியாது, SHARE THIS.

News November 14, 2025

BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

image

டெட் தேர்வு நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை என்றாலும், சில வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் செயல்படும். ஆனால், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வையொட்டி, புதுச்சேரியிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!