News March 29, 2024
குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.
Similar News
News December 17, 2025
திருப்பத்தூர்: தனிப் பட்டா பெறுவது எப்படி? CLICK

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற <
News December 17, 2025
டிரம்ப் அதிரடி: மேலும் 7 நாடுகளுக்கு சிக்கல்

USA-வில் நுழைய ஏற்கெனவே <<18410987>>12 நாடுகளை<<>> சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 நாடுகளுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சிரியாவில் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிரியா, மாலி, தெற்கு சூடான் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்த்து மொத்தம் 19 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன பாஸ்போர்ட் கொண்டவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹12,400-க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ₹99,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


