News November 13, 2024

யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி… விஜய் தாக்கு

image

டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்துக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில், பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையே காட்டுவதாக குறை கூறியுள்ளார். அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது, தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது எனவும் சாடியுள்ளார்.

Similar News

News August 14, 2025

நாளை வலுவடையும் காற்றழுத்தம்.. கவனமா இருங்க!

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை வலுவடையும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செ.பட்டு, தென்காசி, காஞ்சி, திருவள்ளூர், நெல்லை, கோவை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஆகஸ்ட் 19 வரை நீடிக்குமாம். அதனால், வெளியே செல்லும் போது குடையை மறக்க வேண்டாம். கவனமா இருங்க மக்களே..!

News August 13, 2025

இனி ₹15,000 தான்… பின்வாங்கிய ICICI

image

அண்மையில் மாதாந்திர மினிமம் பேலன்ஸை ICICI வங்கி ₹50,000-மாக உயர்த்தியது. இதற்கு பொதுமக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதை குறைப்பதாக வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, நகர்புற கிளைகளில் மினிமம் பேலன்ஸ் இனி ₹15,000 ஆகவும், செமி அர்பன் கிளைகளில் ₹7,500 மற்றும் கிராமப்புற கிளைகளில் ₹2,500 ஆக இருக்கும். தவறினால் ₹500 அல்லது பற்றாக்குறை தொகையில் 6% – இதில் குறைவான தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.

News August 13, 2025

கிச்சனில் அதிக நேரம் இருந்தால் கேன்சர் அபாயம்?

image

ஆண்களின் நோயாக கருதப்பட்ட நுரையீரல் கேன்சர், பெண்களை அதிகளவில் பாதிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டில் சமைக்கும் போது வரும் அதீத புகையால் பெண்கள் நுரையீரல் கேன்சருக்கு ஆளாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சமைக்கும்போது வெளியாகும் புகை உள்ளேயே சுற்றுவதால் மூச்சுத்திணறலில் தொடங்கி கேன்சர் வரை ஏற்படுமாம். இதனால் கிட்சன் காற்றோற்றமாக இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!