News June 20, 2024
ஆண்மையை பெருக்கும் அபூர்வ மூலிகை

வயல்வெளிகளில் வளரக்கூடிய சிறு செடி, ஓரிதழ் தாமரை. ‘ரத்தின புருஷ்’ என ஆயுர்வேதம் கொண்டாடும் இந்த முழுத் தாவரமும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது. காயகற்ப மூலிகையான இதன் இலைகளைப் பறித்து (காலை வேளையில்), நன்றாகத் தண்ணீரில் கழுவி மைபோல அரைத்து, 200 மி.லி., பசும்பாலில் நெல்லிக்காய் அளவுக்குக் கலந்து, 48 நாள்கள் குடித்துவந்தால், உயிரணுக்கள் பலப்படுவதுடன், நரம்புத்தளர்ச்சி நீங்கி உடல் வலிமையும் பெறும்.
Similar News
News September 11, 2025
விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? வெளியான தகவல்

திருச்சியில் நாளை மறுநாள் விஜய் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். இதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தவெகவினர் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பில், திருச்சி கிழக்கு, திருவாடானை, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் விஜய்-க்கு செல்வாக்கு இருப்பதும், இதில், திருச்சி கிழக்கில் போட்டியிட்டால் அவரின் வெற்றி உறுதி எனவும் தெரியவந்துள்ளது. இதனால்தான், திருச்சியை மையமாக வைத்து, பரப்புரையை தொடங்குகிறாராம்.
News September 11, 2025
சாமியார்களும் அவர்களின் சொத்து மதிப்பும்

இந்தியாவில் ஆன்மிக குருக்களுக்கு எப்போதுமே மக்களிடம் பேராதரவு உண்டு. உலகின் மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் தான் அதிக ஆன்மிக குருக்கள் தோன்றியுள்ளனர். ஆன்மிக சொற்பொழிவில் தொடங்கி உலகளவில் ஆசிரமங்களை நிறுவியது முதல் அவர்களின் சாம்ராஜியங்கள் விரிவடைந்துள்ளன. அந்த வகையில், ஊடகங்களில் வெளியான தகவலின் படி, இந்திய சாமியார்களின் சொத்து மதிப்பை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News September 11, 2025
உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு வருமா? இதை செக் பண்ணுங்க

உங்களுக்கு நீரிழிவு நோய் வரக்கூடிய வாய்ப்புள்ளதை பின்வரும் அறிகுறிகள் வெளிப்படுத்தும்: 1) அடிக்கடி தாகம் & தண்ணீர் குடித்தல் 2) நன்றாக தூங்கியும் எப்போதும் சோர்வாக உணர்வது 3) சிறு சிராப்புகள், காயங்கள் கூட மெதுவாக ஆறும் நிலை 4) பார்வை மங்குதல் (அ) மாற்றம் 5) பாதம் மரத்துப் போதல், அதனால் கூச்ச உணர்வு 6) திடீரென உடல்பருமன் அதிகரிப்பது (அ) எந்த மாற்றமும் செய்யாமலே உடல் எடை குறைதல். SHARE