News October 10, 2025

விஜய் பரப்புரையில் முக்கிய திருப்பம்!

image

கரூரில் விஜய் வருவதற்கு முன்பே தண்ணீர், உணவின்றி பலர் மயங்கி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாக SC-ல் TN அரசு தெரிவித்துள்ளது. மேலும், விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே காரணம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், விஜய் தண்ணீர் பாட்டில் வீசிய இடத்தில் நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. விஜய் வருவதற்கு முன்பே பலர் மயங்கிய நிலையில், போலீசார் தொடர்ந்து அனுமதி அளித்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Similar News

News December 8, 2025

காஞ்சிபுரம்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News December 8, 2025

SIR விவகாரம்: பார்லி.,யில் விவாதத்திற்கு வருகிறது

image

இந்திய அரசியலில் புயலை கிளப்பிவரும் SIR நடவடிக்கை குறித்து மக்களவையில் நாளை விவாதம் தொடங்கவுள்ளது. 10 மணி நேரம் நடக்கவுள்ள இந்த விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். அனைவரது விவாதங்களும் முன்வைக்கப்பட்ட பிறகு அதற்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிப்பார். இங்கு இந்த விவாதம் முடிந்தபிறகு டிச.10-ம் தேதி மாநிலங்களவையில் மீண்டும் விவாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

News December 8, 2025

பிரபல தமிழ் நடிகை பலாத்கார வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

image

பிரபல தமிழ் நடிகை பலாத்கார வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்று எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், நடிகையின் கார் டிரைவர் சுனில் உள்பட குற்றம்சாட்டப்பட்ட A1- A6 ஆகியோர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!