News May 13, 2024
மொபைல் ஃபோனால் சிக்கிய கொலையாளி

ஆக்ராவில் 10 மாதங்களுக்கு பிறகு கொலையாளி ஒருவர் செல்ஃபோன் சிக்னல் மூலம் சிக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜய் பதக் (42) என்பவர் 10 மாதங்களுக்கு முன் காணாமல் போனார். இந்நிலையில் அவரது செல்ஃபோனின் சிக்னல் திடீரென கிடைத்ததால், போலீசார் அதனை தேடிச் சென்றனர். அஜய் பதக்கின் வீட்டில் வேலை செய்த சுஷில் குமார் என்பவர்தான் கொலை செய்துவிட்டு செல்ஃபோனை எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.
Similar News
News March 11, 2026
வேலூர்: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

வேலூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <
News March 11, 2026
BREAKING: நடிகை ஹன்சிகா விவாகரத்து!

கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா காதலித்து திருமணம் செய்த நடிகை ஹன்சிகா விவாகரத்து பெற்றுள்ளார். எந்தவித ஜீவனாம்சமும் அவர் கணவரை பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரையும் சேர்ந்து வாழ வைக்க குடும்பத்தினர் பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இன்ஸ்டாவில் இருந்து கணவருடனான போட்டோக்களை டெலிட் செய்த ஹன்சிகா, விவாகரத்தை சூசகமாக அறிவித்திருந்தார்.
News March 11, 2026
திமுகவுடன் கூட்டணி.. அதிரடியாக அறிவித்தார்

தொகுதி பங்கீடு பிரச்னையால் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக முடிவெடுத்துள்ளதாக இன்று தகவல் வெளியானது. தனி சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவெடுத்த நிலையில், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியதே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தொடர்வதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுகவால் கூட்டணிக்குள் பிரச்னை வராது எனவும் உறுதியளித்துள்ளார்.


