News November 24, 2024

லட்டு விவகாரத்தில் விடிய விடிய சோதனை

image

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்ததாக எழுந்த புகாரில் திண்டுக்கல் ஏ.ஆர்.டைரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது. அவர்கள் அளித்த நெய்யில்தான் விலங்கு கொழுப்பு இருந்ததாக தேவஸ்தான நிர்வாகம் குற்றம்சாட்டியிருந்தது. இதனையடுத்து, அந்நிறுவனத்தில் 14 மணி நேரமாக நடைபெற்ற உணவுத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்றிருக்கிறது.

Similar News

News December 4, 2025

கும்பலாக சுற்ற அருமையான இடங்கள்!

image

கும்பலாக நண்பர்களுடன் சுற்றுலா செல்வது என்பது நினைவில் நிற்கும் ஒரு அழகான அனுபவம். பயணத்தின் ஒவ்வொரு நொடியும், கலகலப்பும், புதிய இடங்களை பார்க்கும் உற்சாகமும் கலந்ததாக இருக்கும். புது உணவுகளை சுவைத்து, புகைப்படங்கள் எடுப்பது, பயணத்தை மேலும் இனிமையாக்கும். எந்தெந்த இடங்களுக்கு கும்பலாக செல்லலாம் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 4, 2025

உஷார்.. தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் பேர் பாதிப்பு

image

தொடர் கனமழை காரணமாக சென்னை, கோவை, தஞ்சை, கடலூர், மதுரை மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை டெங்குவால் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் 25 – 30 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனவே, தேங்கி இருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்துங்கள், காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகுங்கள்.

News December 4, 2025

அநாகரிக அரசியல் எப்போது நிறுத்தப்படும்? அண்ணாமலை

image

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போலீசார் மறுத்துவருவதால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இதனிடையே தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை DMK எப்போது நிறுத்தப் போகிறது என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இனியாவது கோர்ட்டின் உத்தரவை மதிப்பார்களா, அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களை தொடர போகிறார்களா எனவும் கேட்டுள்ளார்.

error: Content is protected !!