News August 11, 2024
நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கா?: அன்புமணி

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய அவரது மனைவி, குழந்தை உள்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார அத்துமீறல் எனவும், இது காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 18, 2025
போனை DARK MODE-ல் யூஸ் பண்றீங்களா? KNOW THIS!

போனில் DARK MODE-ஐ ON செய்வது கண்களுக்கு நல்லது என அனைவருக்குமே தெரியும். ஆனால் அதனால் போனுக்கே நல்லது என உங்களுக்கு தெரியுமா? ஆம், DARK MODE-ல் வைத்து பயன்படுத்துவதால் உங்கள் போன் சூடாவது குறைகிறதாம். இதனால், பேட்டரியும் வீக் ஆகாமல் இருக்கிறது என நிபுணர்கள் சொல்கின்றனர். எனவே இரவு நேரங்களில் DARK MODE-ல் வைத்து போனை பயன்படுத்துங்கள் மக்களே. SHARE THIS.
News November 18, 2025
போனை DARK MODE-ல் யூஸ் பண்றீங்களா? KNOW THIS!

போனில் DARK MODE-ஐ ON செய்வது கண்களுக்கு நல்லது என அனைவருக்குமே தெரியும். ஆனால் அதனால் போனுக்கே நல்லது என உங்களுக்கு தெரியுமா? ஆம், DARK MODE-ல் வைத்து பயன்படுத்துவதால் உங்கள் போன் சூடாவது குறைகிறதாம். இதனால், பேட்டரியும் வீக் ஆகாமல் இருக்கிறது என நிபுணர்கள் சொல்கின்றனர். எனவே இரவு நேரங்களில் DARK MODE-ல் வைத்து போனை பயன்படுத்துங்கள் மக்களே. SHARE THIS.
News November 18, 2025
பிரதீப்புக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மனக்கசப்பா?

பிரதீப்பின் படங்கள் தொடர்ந்து ₹100 கோடி வசூலை கொடுத்ததால், அடுத்து ரிலீஸாக உள்ள LIK படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இதனால், இப்படம் எதுவும் சொதப்பிவிடக் கூடாது என அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளிலும் பிரதீப் மூக்கை நுழைக்கிறாராம். இது விக்கிக்கு பிடிக்காததால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கின்றனர்.


