News August 11, 2024
நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கா?: அன்புமணி

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய அவரது மனைவி, குழந்தை உள்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார அத்துமீறல் எனவும், இது காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 11, 2025
குழந்தைகளை காக்க ஆஸி., அரசின் புதிய முடிவு!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், தற்கொலை எண்ணம், உடல்நலக்குறைவு என குழந்தைகள் சிறுவயதிலேயே சீரழிகின்றனர். இதனை தடுக்க நினைத்த ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் SM பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த தடை டிச.10-ல் இருந்து அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற ஒரு தடை இந்தியாவில் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?
News November 11, 2025
ரசிகர்கள் சோகமடைவதை விரும்பாத விஜய்!

‘யார் பெற்ற மகனோ’ என்ற பாடலுடன் எமோஷனலாக ‘ஜனநாயகன்’ படம் முடிவடையும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அதை விஜய் விரும்பவில்லையாம். ரசிகர்கள் குஷியுடன் ஆனந்தமாக விடைபெற வேண்டும் என்ற திட்டத்தில் அவர் இருக்கிறாராம். அதற்காக தான், ‘தளபதி கச்சேரி’ பாட்டில் கடைசி ஒரு நிமிடம் பயங்கர Goosebumps கொடுக்கும் வகையில் தயார் செய்துள்ளார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து தியேட்டரில் பார்ப்போம்!
News November 11, 2025
BREAKING: அதிமுகவில் புது டிவிஸ்ட்

மன்னிப்பு கேட்டால் மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமையிடம் பேசுவோம் என <<18251927>>Ex அமைச்சர் OS மணியன்<<>> பேசியது பேசுபொருளாகியுள்ளது. சசிகலா, TTV, OPS, செங்கோட்டையன் ஆகியோர் துரோகிகள் என EPS உள்ளிட்ட நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இந்த நிலையில், OS மணியனின் இந்த கருத்து தனிப்பட்ட கருத்தா (அ) அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்கும் எண்ணத்திற்கு நிர்வாகிகள் வந்துவிட்டனரா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.


