News August 11, 2024
நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கா?: அன்புமணி

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய அவரது மனைவி, குழந்தை உள்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார அத்துமீறல் எனவும், இது காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 9, 2025
இந்திய அணியில் தமிழக வீராங்கனை

இலங்கை அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணியில் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட 15 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக 17 வயதான TN வீராங்கனை ஜி.கமலினியும் அணிக்கு தேர்வாகியுள்ளார். இவர் ஏற்கெனவே WPL-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News December 9, 2025
சளி மற்றும் இருமலுக்கு வீட்டு வைத்தியம்

மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, இருமல் பாதிப்பு பெரும்பாலனவர்களுக்கு வரும். இதற்கு மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்வது சிறந்தது. இருப்பினும், சளி மற்றும் இருமலில் இருந்து உடலுக்கு புத்துணர்வு அளிக்க சில எளிய விஷயங்களை வீட்டிலேயே செய்யலாம். அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 9, 2025
HC நீதிபதியை பதவிநீக்கம் செய்ய முடியுமா?

நீதிபதி G.R.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய <<18510590>>திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பார்லிமென்டில் நோட்டீஸ்<<>> வழங்கினர். *சட்டப்பிரிவு 124-ன் படி அதற்கு வாய்ப்பு உள்ளது.*ஆனால் முதலில் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். *லோக்சபாவில் 100 (அ) ராஜ்யசபாவில் 50 MP-க்கள் அதனை ஆதரிக்க வேண்டும். *பின்னர் 3 நீதிபதிகள் அமர்வு குற்றச்சாட்டை விசாரிக்கும். *குற்றச்சாட்டு நிரூபணமானால் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்படும்.


