News November 22, 2024
பரோட்டா வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தற்கொலை

அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டை படகு வீதியை பகுதி சேர்ந்த கல்லுரி மாணவர் கிரி (19). இவர் நாமக்கல் தனியார் கல்லுரியில் பயின்று வருகிறார். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த கிரி தன் தாய் லக்கேஸ்வரி-யிடம் நேற்று பரோட்டா கேட்டுள்ளார். அதற்கு இந்த நேரத்தில் பரோட்டா கிடைக்காது, என்று சொல்லி இருக்கிறார். இதனால் கோபித்துக் கொண்ட கிரி வீட்டினுள் சென்று மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News January 3, 2026
ஈரோட்டில் 702 போ் கைது!

ஈரோடு மாவட்ட காவல் துறை சாா்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு குற்ற சம்பவங்கள் ஈடுபட்டவா்கள், ரௌடிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டில் நடைபெற்ற திருட்டு, கொள்ளை, ஆதாய கொலை போன்ற வழக்குகளில் 427 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 702 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா தெரிவித்தார்
News January 3, 2026
ஈரோடு: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

ஈரோடு மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
ஈரோடு: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பத 2. Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


