News November 22, 2024
தோட்டக்கலைத் துறை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிறுமலை கிராமத்தில் அமைந்துள்ள தோட்டக்கலை பண்ணையை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி திடீரென ஆய்வு செய்தார். ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், பண்ணையில் நடைபெறும் பணிகள் குறித்து தோட்டக்கலைத் துறை அலுவலரிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News November 13, 2025
சேலம்: ரூபாய் 2 கோடி அபராதம் வசூல்!

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் டிக்கெட் இன்றி பயணம் செய்த 15,512 பேரிடம் இருந்து ரூபாய் 1.43 கோடி, முறையான டிக்கெட் இன்றி பயணித்த 10,173 பேரிடம் ரூபாய் 66 லட்சம், கூடுதல் லக்கேஜ் எடுத்துச் சென்ற 81 பயணிகளிடம் ரூபாய் 50,179 என மொத்தம் ரூபாய் 2.09 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
News November 13, 2025
சேலம்: தனி மனையாக வாங்கியவர்கள் கவனத்திற்கு

சேலம் மாவட்டத்தில் தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் www.onlineppa.tn.gov.in இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படா மனைப்பிரிவுகளை வரன் முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக 30/11/2025 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.SHAREit
News November 13, 2025
சேலம்: உள்ளூரில் வேலை.. அரிய வாய்ப்பு!

சேலத்தில் செயல்பட்டு வரும் Mayuri Hotel and Bakery நிறுவனத்தில் Cashier பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை, நிதி மேலாண்மை ஆகியவை தெரிந்திருப்பது அவசியம். சம்பளம் ஆண்களுக்கு ரூ.15,000 வரையும் பெண்களுக்கு ரூ.10,000 வரையும் வழங்கப்படுகிறது. இப்பணிக்கு +2 முதல் டிகிரி படித்தவர்கள் வரை <


