News November 21, 2024
தூத்துக்குடி கலெக்டரின் எச்சரிக்கை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள், கடைகள், ஐ.டி நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் குழு அமைக்க வேண்டும். அவ்வாறு புகார் குழு அமைக்காத நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் அவைகளுக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
தூத்துக்குடி: பைக் மீது பஸ் மோதி பரிதாப பலி

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு உடைப்பிறப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (71). இவர் நேற்று காலை அவரது ஊரிலிருந்து திசையன்விளைக்கு பைக்கில் சென்றார். இடைச்சிவிளை பகுதியில் வரும்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து இவரது பைக் மீது பயங்கரமாக மோதியது. பலத்த காயமடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார் மடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 12, 2026
தூத்துக்குடி: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News January 12, 2026
தூத்துக்குடி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

தூத்துக்குடி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


