News November 21, 2024
தூத்துக்குடி கலெக்டரின் எச்சரிக்கை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள், கடைகள், ஐ.டி நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் குழு அமைக்க வேண்டும். அவ்வாறு புகார் குழு அமைக்காத நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் அவைகளுக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
தூத்துக்குடி: 12th போதும்..அரசு வேலை ரெடி!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,900
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
தூத்துக்குடி: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்செந்தூரில் நடைபெற உள்ளது. வருகின்ற ஜனவரி 31.ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை மூன்று மணிக்கு வரை திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News January 26, 2026
தூத்துக்குடி: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருச்செந்தூரில் நடைபெற உள்ளது. வருகின்ற ஜனவரி 31.ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை மூன்று மணிக்கு வரை திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.


