News November 21, 2024
தூத்துக்குடி கலெக்டரின் எச்சரிக்கை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள், கடைகள், ஐ.டி நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் புகார் குழு அமைக்க வேண்டும். அவ்வாறு புகார் குழு அமைக்காத நிறுவனங்கள் கண்டறியப்பட்டால் அவைகளுக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 11, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும் ரூ.78,000 சம்பளத்தில் வங்கி வேலை..!

இந்திய ரிசர்வ் வங்கியில் Grade B ஆபீசர் பணியிடங்களுக்கு 120 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.78,450 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் 10.09.2025 முதல் 30.09.2025 ம் தேதிக்குள்<
News September 11, 2025
தூத்துக்குடியில் 13 காவலர்கள் மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 55 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவல் நிலைய எழுத்தர்கள் உயர் அதிகாரிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் காவல் நிலைய எழுத்தர்கள் சரிவர செயல்படாமல் இருந்தனர். எனவே அதன் பேரில் அந்த 13 எழுத்தர்களும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்.
News September 11, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணை குழுவின் சார்பில் வரும் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தீர்க்கப்படாத வழக்குகளை தீர்க்கும் வகையில் சுமூக தீர்வு வழங்கப்படும் என மாவட்ட நீதிபதி வசந்தி தெரிவித்துள்ளார்.