News November 21, 2024
தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

குமாரபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை கள பணியாளர்களில், நிரந்தர பணியாளர்கள் 86 பேர், தற்காலிக பணியாளர்கள் 100 பேர் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி நகராட்சி பணியை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Similar News
News September 11, 2025
நாமக்கல்: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

நாமக்கல் பட்டாதாரிகளே.., Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News September 11, 2025
நாமக்கல் இரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து நாளை(செப்.12) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன.
News September 11, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்றைய சுற்றுப்பயணம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தினந்தோறும் பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று(செப்.11) காலை உயர்கல்வி படிப்புக்கான கருத்தரங்கம் அதைத் தொடர்ந்து தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு குறித்து கருத்தரங்கம் நாமக்கல் ஏ.எஸ் பேட்டையில் அமைந்துள்ள திப்பு மஹாலில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.