News November 21, 2024
அம்பேத்கர் விருது பெற ஆட்சியர் அழைப்பு

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற வருகின்ற 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கும் விண்ணப்பங்கள் பெறுவதற்கும் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை அணுகலாம் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News January 13, 2026
நாகை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
5. முதியோருக்கான அவசர உதவி : 1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.!
News January 13, 2026
நாகை: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

நாகை மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், <
News January 13, 2026
நாகை: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

நாகை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


